Browsing Category

செய்திகள்

யாழ் நவாலியில் வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருள்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணி ஒன்றை பண்படுத்திய போது…
Read More...

2018இற்கு பின்னர் மீண்டும் அமெரிக்க அரச பணிகள் முடக்கம்

அமெரிக்க அரசாங்கம் அத்தியாவசியமற்ற சேவைகளை இடைநிறுத்தியுள்ள நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. முன்னதாக அமெரிக்க செனட்டில்,…
Read More...

இலங்கை பொருளாதாரத்தில் நம்பிக்கை மீள்கிறது – IMF

இலங்கையின் விரிவான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நெருக்கடிக்குப் பின்னராக வலுவான மீட்சியையும்…
Read More...

இந்தியப் பெருங்கடல் சவால்களுக்கு இலங்கை – பாகிஸ்தான் கூட்டணி

இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களுக்கு கூட்டுத் தீர்வுகளைக் கண்டறிய இலங்கையுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. காலி உரையாடல் -…
Read More...

வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் நாமல் பதற்றமடையத் தேவையில்லை -மஹிந்த ஜெயசிங்க

வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான புதிய விசாரணைகள் தொடர்பில் , ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதற்றமடையத் தேவையில்லை என பிரதியமைச்சர் மஹிந்த ஜெயசிங்க…
Read More...

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்…
Read More...

முகமாலை பகுதியில் பாரிய விபத்து- வீடியோ இணைப்பு

கிளிநொச்சி முகமாலை ஏ9 வேம்படுகேணி புகையிரத கடவை பகுதியில் இரு டிப்பர் வாகனங்கள் நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் மோதியதில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுளள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து…
Read More...

யாழில் வெடி பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு, நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள் கண்டறிப்பட்டன. குறித்த காணியை துப்பரவு போது இந்த வெடிபொருட்கள்…
Read More...

16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

திருகோணமலையில், 16 வயது சிறுமி ஒருவரை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற…
Read More...

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது, குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள்…
Read More...