Browsing Category

செய்திகள்

போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்

போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் உட்பட அத் துறை சார்ந்த அனைவரும், மக்களுக்கு உணர்வுபூர்வமான போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு…
Read More...

மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேரர் உண்ணாவிரதம்

தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள டி.எஸ். சேனாநாயக்க சிலைக்கு முன்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் 01.00 மணியளவில் ரத்துபஸ்வல தேரிபெஹே சிறிதம்ம தேரர் உண்ணாவிரதத்தை…
Read More...

நாட்டில் 10 சதவீதத்தினர் மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் பல்வேறு மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன…
Read More...

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கான எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகள் இணையவழி ஊடாக வாகனங்களை…
Read More...

கொழும்பு நீச்சல் தடாகத்தில் மூழ்கிய சிறுவனின் மரணம் தொடர்பான தகவல்

இலங்கை தலைநகரில் உள்ள ஒரு நீச்சல் கழனத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விருந்தில் நீச்சல் தடாகத்தில் மூழ்கிய படசாலை மாணவர் உயிரிழந்துள்ளார். மொரட்டுவை, புனித தோமையர்…
Read More...

திருகோணமலையில் ஊழல் தடுப்பு எதிர்ப்பு சட்டம் தொடர்பான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சிமன்ற தவிசாளர்கள் ,உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கான ஊழல் எதிர்ப்பு சட்டம் மற்றும் நேர்மை குறித்த தேசிய நிகழ்ச்சித் தொடர் இன்று புதன்கிழமை…
Read More...

நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு

கிழக்கு மாகாண நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தினால் சம்மாந்துறை கல்வி வலயத்தில் தெரிவுசெய்யப்பட்ட நலிவுற்ற குடும்பங்களிலுள்ள மாணவர்களின் வீட்டிலிருந்து பாடசாலை கல்வியை…
Read More...

ஏழு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய புதிய எண் தகடுகள்

புதிய வாகன எண் தகடுகளில் ஏழு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என்றும், ஆறு அம்சங்கள் ஏற்கனவே மொரட்டுவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளன என்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
Read More...

வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தலாம்

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல், டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில், பயணிகள் வங்கியால் வழங்கப்பட்ட டெபிட் (Debit) மற்றும் கிரெடிட் (Credit) அட்டைகளைப் பயன்படுத்தி…
Read More...

சாரதி அனுமதிப்பத்திரங்களில் பாரிய மோசடி கண்டுபிடிப்பு

2 தசாப்தங்களுக்கு மேல் ஒரே தனியார் நிறுவனத்தின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதில் பெரும் மோசடி ஏற்பட்டுள்ளதாகக் கப்பல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க…
Read More...