Browsing Category

செய்திகள்

எதிர்க்கட்சி தலைவரின் ஊடகப் பேச்சாளராக பிரசாத் சிறிவர்தன நியமனம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் நேற்று வியாழக்கிழமை …
Read More...

குறைந்து செல்லும் தங்க விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 230,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 211,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 172,500…
Read More...

இலங்கை மாஸ்டர்ஸ் – அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிகள் இன்று மோதல்

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று…
Read More...

விமானப்படையின் ஈருருளி ஓட்டப்பந்தயம் ஆரம்பம்

இலங்கை விமானப்படையின் 74 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை விமானப்படை ஈருருளி சவாரி, இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. வீரவில விமானப்படைத் தளத்திற்கு முன்பாக இந்த…
Read More...

ஒரு வாரத்தில் விற்பனைக்கு வருகிறது இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்கள்

தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்கள் அடுத்தவாரம் முதல் விற்பனைக்கு வரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 5 வருடங்களாக அமல்படுத்தப்பட்ட வாகன…
Read More...

பல பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின் தரம்

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் இன்று வெள்ளிக்கிழமை காற்றின் தரம் மிதமான நிலையிலும், கொழும்பு 07, கண்டி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில்…
Read More...

“க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துக்கு கருத்தரங்கு

அரசாங்கத்தின் திட்டமான "க்ளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலான கருத்தரங்கொன்று நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஐக்கிய…
Read More...

பாகிஸ்தானில் நில அதிர்வு

பாகிஸ்தானில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.14 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு…
Read More...

கடலோர தொடருந்து சேவை தாமதம்

கடலோர தொடருந்து மார்க்கத்தின் தொடருந்து சேவை தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளவத்தை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து தண்டவாளத்தின் உடைவு…
Read More...

புது டெல்லியில் விசேட உரையாற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை இந்தியாவின் புது டெல்லிக்கு , உலகளாவிய பிரச்சினைகள் குறித்து முக்கிய உரையை நிகழ்த்துவதற்காக புறப்பட்டுச் சென்றார். இந்த உரை…
Read More...