Browsing Category

செய்திகள்

2026 ஆம் ஆண்டில் யாருக்கெல்லாம் பாடப்புத்தகங்கள் கிடைக்கும்?

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவது நிறுத்தப்படவில்லை என்றும், ஆனால் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன…
Read More...

உடன் அமுலாகும் வகையில் ஹரின் பெர்னாண்டோவுக்கு புதிய பதவி!

உடன் அமலுக்கு வரும் வகையில் முக்கிய பதவி ஒன்றை முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஐக்கிய தேசிய கட்சி வழங்கியுள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அரசியல்…
Read More...

பிரான்ஸில் பயங்கர சூறாவளி

பிரான்ஸின் பாரிஸ் (Paris) அருகே உள்ள வால்-து-வாஸ் (Val-d’Oise) மாவட்டத்தில் தாக்கிய பயங்கர சூறாவளி (Tornado) பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் வெளியாகியுள்ளன. இந்தச்…
Read More...

வடக்கு ஆளுநருக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல்!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…
Read More...

தங்கத்தின் விலை இன்றும் சற்று வீழ்ச்சி!

கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனையாகி வந்த நிலையில், இன்றும் தங்க விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

மழை அதிகரிக்கும் போத கவனம் தேவை – அழகமுத்து நந்தகுமார்

-மஸ்கெலியா நிருபர்- நுவரெலியா, மஸ்கெலியா பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் வாகனச் சாரதிகளும் போது மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அட்டன்-டிக்கோயா நகர சபையின் முன்னாள்…
Read More...

19 மாவட்டங்களுக்கு அபாய சிவப்பு எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், மற்றும் வட மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் நாளை புதன்கிழமைகாலை 08.30 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…
Read More...

அடுத்த சில மணிநேரங்களுக்கு 150 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை!

அடுத்த சில மணி நேரங்களுக்கு மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை…
Read More...

சீரற்ற வானிலையால் காய்கறி விலைகள் உயரும் அபாயம்

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலையால் காய்கறிகளின் விலையை அதிகரிக்கும் என மானிங் சந்தையின் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். “கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தோட்டங்கள்…
Read More...

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் சனே தகைச்சி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக ஜப்பானின் 'இரும்புப் பெண்மணி' என்று அழைக்கப்படும் சனே தகைச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பின் மூலம், ஜப்பானின் முதல் பெண்…
Read More...