Browsing Category

செய்திகள்

இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவி!

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More...

புனித ரமழான் மாதம் இன்று ஆரம்பமாகின்றது!

புனித ரமழான் மாதம் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகின்றது. ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது எனினும் புனித…
Read More...

இன்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, தென்,ஊவா மாகாணங்களிலும் மாத்தளை,…
Read More...

கேரளகஞ்சா வைத்திருந்த சட்டத்தரணி குற்றவாளி என நீதிமன்று தீர்ப்பு!

-வவுனியா நிருபர்- வவுனியாவில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவருக்கு நீதிமன்று 10ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்தது. கடந்த 2021ஆம் ஆண்டு…
Read More...

எரிபொருள் விலை திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ் இம்முறை திருத்தம் செய்யப்பட மாட்டாது எனக்…
Read More...

இலங்கையில் நோன்பு ஆரம்பிக்கும் தினம் அறிவிப்பு!

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று வெள்ளிக்கிழமை தென்படவில்லை எனக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நாட்டின் எப்பாகத்திலும் தலைப் பிறை தென்படாததால் இலங்கை வாழ் மக்கள்…
Read More...

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும்!

தங்களது கொள்கை பிரகடனத்துக்கு அமையப் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை…
Read More...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகிப்பதில்லை – எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்!

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல், எரிபொருளை விநியோகிப்பதில்லையென எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள எரிபொருளை மட்டுமே…
Read More...

பொத்துவில் பகுதியில் வெளிநாட்டவர்கள் பாடசாலையொன்றை நடத்தி வருவதாக தகவல்!

-கிண்ணியா நிருபர்- பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவர்கள் பாடசாலையொன்று நடத்தி வருவதாகவும், இந்தப் பாடசாலை கிழக்கு மாகாண சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது, இந்த…
Read More...

காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், காலணிக்கான வவுச்சர் சீட்டுகள் செல்லுபடியாகும் காலம்…
Read More...