Browsing Category

செய்திகள்

பேஸ்புக் விருந்தொன்றில் கலந்துகொண்ட அறுவர் கைது

மஹாவெல - நாரங்கமுவ வீதியின் மடவல பகுதியில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பொலிஸ் சிறப்புப் படையில்…
Read More...

வட்ஸ்அப் மூலம் சதித்திட்டம் : சக மாணவரை கொன்ற மாணவர் குழு!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளாக இந்திய செய்திகள்…
Read More...

மாணவனை தாக்கி காது ஒன்றை காயப்படுத்திய அதிபர்!

பொலன்னறுவை பகுதியில் பாடசாலை மாணவனை தாக்கி அவரது காது ஒன்றை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம்…
Read More...

மோட்டார்சைக்கிள் விபத்து: மாணவன் பலி

கண்டி - உடதலவின்ன பகுதியில் மூன்று மாணவர்கள் பயணித்த மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். 16 வயதுடைய மாணவர்கள் மூவர்…
Read More...

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் : நியூசிலாந்து அணிக்கு 250 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது போட்டி தற்போது நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில்…
Read More...

வந்தாறுமூலையில் இரத்ததான நிகழ்வு

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இளையதம்பி சிறிநாத் பரிந்துரையின் அடிப்படையில் வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததானம்…
Read More...

விலங்குகளை வேட்டையாடச் சென்றவர் பலி

மாத்தளை - யட்டவத்த, வாலவெல பகுதியில் வனவிலங்குகளிடமிருந்து நெற்பயிர்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பியில் சிக்கி, விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒருவர்…
Read More...

தேங்காய் விலையில் மாற்றம்

கடந்த வாரத்தை விட தற்போது சந்தையில் தேங்காய் விலை படிப்படியாக குறைந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தேங்காய் ஒன்றின் விலை கடந்த வாரம் சுமார் 250 ரூபாவாக காணப்பட்டது.…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பான அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை…
Read More...

அசோக் செல்வன் – கீர்த்தி சுரேஷ் இணையவுள்ளனர்

அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக சினிமா தகவல்கள் தெரிவிக்கின்றன. மில்லியன் டொலர் எனப்படும் நிறுவனமொன்றே இந்த படத்தைத்…
Read More...