Browsing Category

செய்திகள்

30 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் படம்

ஒரு திரைப்படம் 30 ஆண்டுகளாக தொடர்ந்து திரையரங்கு ஒன்றில் திரையிடப்பட்டு வருகிறது. அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு இன்றைய தலைமுறையிடமும் குறையவில்லை. அதே சமயம் அந்த திரையரங்கில்…
Read More...

நாட்டின் தேசிய பாதுகாப்பு எங்கு செல்கிறது? – எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச கேள்வி!

மாத்தறை - வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையை அடிப்படையாக கொண்டு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச உள்ளிட்ட உறுப்பினர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில்…
Read More...

அனர்த்தங்களுக்கான முன்னாயத்த கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை மற்றும் அனர்த்தங்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன்…
Read More...

கொழும்பு-மன்னார் சொகுசு பேருந்து விபத்து : காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு!

-மன்னார் நிருபர்- கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிஇ நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று, மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரியகட்டு…
Read More...

X என்பதற்கு என்ன அர்த்தம்

நீங்கள் துணி வாங்கச் சென்றால் உங்களது அளவு XL, XXL என்று எல்லாம் வார்த்தைகளை உபயோகிப்பீர்கள். அதில் L, S என்ற எழுத்துக்கு லார்ஜ், ஸ்மால் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் X…
Read More...

வாழைச்சேனை பேத்தாழை விபுலாநந்தர் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு

வாழைச்சேனை பேத்தாழை விபுலாநந்தர் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக வாழைச்சேனையைச் சேர்ந்த கவிஞர் சுஜி பொற்செல்வி எழுதிய "இசைக்கும் மொட்டுகள்"…
Read More...

கெஹெல்பத்தரபத்மேவின் 50 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்!

கெஹெல்பத்தரபத்மேவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கட்டடமொன்றும் இன்று புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…
Read More...

கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறையும், நல்ல நேரமும்!

முருகப் பெருமானின் அருளைப் பெறுவதற்கு ஏற்ற மிகச் சிறந்த விரதமாகக் கருதப்படுவது கந்தசஷ்டி விரதம் ஆகும். திருமணம், குழந்தைப் பாக்கியம், சொந்த வீடு, நோய்கள் தீர, வேலை என எந்தக் குறை…
Read More...

ஹட்டன் நகரை மாசுபடுத்தி விட்டு சென்ற தற்காலிக வியாபாரிகள்!

-மஸ்கெலியா நிருபர்- தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக வர்த்தகம் செய்ய வந்த சில விற்பனையாளர்கள் ஹட்டன் நகரின் பல்வேறு இடங்களில் பொலிதீன் பொருட்களை வைத்துள்ளனர். மேலும் ஹட்டன் டிக்கோயா…
Read More...

உகாண்டாவில் வாகன விபத்தில் நேர்ந்த துயர்

உகாண்டாவில் உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் இன்று புதன்கிழமை பல வாகனங்கள் மோதியதில் அறுபத்து மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கம்பாலா-குலு நெடுஞ்சாலையில் உள்ளூர்…
Read More...