Browsing Category

செய்திகள்

நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி அரசு மீண்டும் தவறிழைத்துள்ளது

-மன்னார் நிருபர்- நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி இந்த அரசு மீண்டும் தவறிழைத்து உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்…
Read More...

அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தும் அமைச்சர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் வழமைபோல இன்று காலை 8.30 மணியளவில் நுவரெலியா கிரகறி வாவிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடைக்கு முன்பாக ஆரம்பமானது.…
Read More...

யாழில் ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்- நாடு முழுவதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள்…
Read More...

அம்பாறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சி பேரணி

-கல்முனை நிருபர்- நாட்டின் இன்றைய சூழ்நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு…
Read More...

மிரிஹானையில் ஊடகவியலாளர்கள் கைது – முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

-எம். எஸ்.எம்.ஸாகிர்- மிரிஹானையில் கடந்த வியாழனன்று இரவு இடம்பெற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி திரட்டுவதற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டும்,
Read More...

நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல  தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 6 பேர் …
Read More...

அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும்

வசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ‘ அவசரகால பிரகடனத்தை…
Read More...

இனவாத கருத்துக்களை வெளியிடுவதால் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும்

மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இனவாத செயற்பாடோ அல்லது பயங்கரவாத செயற்பாடோ அல்ல. இவ்வாறு இனவாத கருத்துக்களை வெளியிடுவதால் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்பதால் ,…
Read More...

இன்றைய வானிலை – வளிமண்டவியல் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும்…
Read More...

வந்தடைந்தது டீசல் தாங்கிய கப்பல்

இந்திய கடன் வசதியின் கீழ், 40,000 மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள்…
Read More...