Browsing Category

செய்திகள்

664 பேர் கைது

நேற்று சனிக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில்…
Read More...

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட காரணம்?

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த…
Read More...

சமூக வலைத்தளங்கள் முடக்கம்

நாட்டில் சமூக வலைத்தளங்கள் சிலவற்றை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யூடியுப், முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற பல சமூக ஊடக…
Read More...

திடீர் ஊரடங்கு அறிவிப்பு- அத்தியாவசிய பொருட்களுக்கு முண்டியடித்த மக்கள்

-மன்னார் நிருபர்- நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் நாளை திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய…
Read More...

பொது இடங்களில் மக்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் , பொது இடங்களில் மக்கள் தங்குவதற்கு தடை விதித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி  அறிவித்தலை விடுத்துள்ளார். இந்த…
Read More...

கோட்டாவின் ஜோதிடருக்கு பலத்த பாதுகாப்பு

ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுரம் தேவாலயத்துக்கு அருகில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More...

இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்பு

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைக்கு இந்தியா தனது வீரர்களை அனுப்புவதாக ஊடகங்கள் சிலவற்றில் வெளியான அப்பட்டமான தவறான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற செய்திகளை கடுமையாக…
Read More...

மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய 28 வயதுடைய நபர் கைது

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய நபர் ஒருவர் கம்பளை எத்கல பிரதேசத்தில் வைத்து, இன்று சனிக்கிழமை  கைது…
Read More...

நாளை முதல் நோன்பு

ரமழான் மாதத்துக்கான தலைப் பிறை தென்பட்டுள்ளதால் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள், நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நோன்பை அனுஷ்டிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
Read More...

அராசாங்கத்திற்கான உற்சாக மூட்டல்களே எதிரணியின் போராட்டங்கள் – அமைச்சர் டக்ளஸ்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை மனவைராக்கியத்துடன் எதிர்கொள்வதற்கான உற்சாக மூட்டல்களாகவே எதிர்தரப்பினரால் தூண்டி விடப்பட்டுள்ள போராட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ்…
Read More...