Browsing Category

செய்திகள்

நூறாண்டுக்கு மேலாக புதைந்திருந்த போத்தல் – கண்டுபிடிக்கப்பட்ட கடிதங்கள்

மேற்கு அவுஸ்திரேலியாவின் எஸ்பரன்ஸ் (Esperance) பகுதியில் உள்ள வார்டன் கடற்கரையில் நூறாண்டுக்கு மேலாக புதைந்திருந்த ஒரு போத்தலில் இருந்து கடிதங்கள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த…
Read More...

காதல் தோல்விக்கு விடுமுறை

இந்தியாவின் குருகிராம் நகரைச் சேர்ந்த 'நொட் டேட்டிங்' (Knot Dating) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தனது ஊழியர் ஒருவர் காதல் தோல்வி காரணமாக விடுமுறை கேட்ட நிலையில்,…
Read More...

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு புதிய சமுர்த்திப் பணிப்பாளர் நியமனம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு புதிய சமுர்த்திப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பொன்னம்பலம் ஸ்ரீவர்ணன் நேற்று வியாழக்கிழமை அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான…
Read More...

மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரித்த நபர் கைது!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் கடந்த  திங்கட்கிழமை, யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த நபர் ஒருவர், கத்தோலிக்க குருக்கள் அணியும் ஆடையான வெள்ளை அங்கி மற்றும் கறுப்பு பட்டி அணிந்து,…
Read More...

விவசாயம் தொடர்பான முதல் கூட்டுப் பணிக்குழு கூட்டம்

இந்தியாவும் இலங்கையும் இணைந்து விவசாயம் தொடர்பான முதல் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை முதல் தடவையாக புதுடில்லியில் நடத்தியுள்ளன. இந்தக் கூட்டத்திற்கு இந்தியாவின் விவசாய மற்றும்…
Read More...

வாழைச்சேனையில் பாடசாலைக்கு முன்னால் இயங்கி வந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்பாக முன்பாக நீண்ட காலமாக கசிப்பு விற்பனை இடம் பெற்று வந்த வீடு ஒன்றை நேற்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர்…
Read More...

NEXTGEN LEADERS திட்டத்தின் கிழக்கு மாகாண ஆரம்ப நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- ஜனாதிபதி செயலகத்தின் Clean Sri Lanka திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து அரச பாடசாலைகளையும் மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் NEXTGEN LEADERS திட்டத்தின் கிழக்கு…
Read More...

நாளை முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது

வர்த்தக நிலையங்களில் பொருள்களை கொள்வனவு செய்யும் போது, நாளை முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பின் பைகளின்…
Read More...

இலங்கைக்குப் பயண எச்சரிக்கை விடுத்த ஜேர்மன்

இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான பயண ஆலோசனைகளை ஜேர்மன் புதுப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா, பிரான்ஸ், மொராக்கோ, டென்மார்க் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கே பயண…
Read More...

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று…
Read More...