Browsing Category

செய்திகள்

நில அதிர்வு

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு…
Read More...

கேரள கஞ்சாவுடன் வடக்கு கடலில் சந்தேக நபர்கள் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடல் பகுதியில் வியாழக்கிழமை இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 185 கிலோகிராம் அறுநூறு 600 கிராம் கேரள கஞ்சாவை…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
Read More...

கெஹல்பத்தர சந்திக்கு அருகில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குள் உள்ள உடுகம்பொல சாலையில் கெஹெல்பத்தர சந்திக்கு அருகில் நடந்த சாலை விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்தார். உடுகம்பொலவிலிருந்து கொட்டுகொட நோக்கிச் சென்ற கார்…
Read More...

ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்தம் செய்ய தீர்மானம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) உறுப்பினர்களின் வசதிக்காகவும், அதிக பலன்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும், ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு…
Read More...

வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக ஹனீப் யூசுப் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை நியமித்துள்ளார். அரசியலமைப்பின் 41 (1) பிரிவின்…
Read More...

பிள்ளையானுக்கு மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவல்

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானிடம் தொடர்ந்து…
Read More...

BREAKING NEWS எரிபொருள் விலைகள் குறைப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்கல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி,…
Read More...

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறிய 10 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ்…
Read More...

நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் பணவீக்க விகிதம், செப்டம்பரில் 1.5% இலிருந்து ஒக்டோபரில் 2.1% ஆக…
Read More...