Browsing Category

செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கான சுற்றுலாப்…
Read More...

அரசியல்வாதியை இனி சந்திப்பதில்லை -ஸ்ரீ சுமங்கல தேரர்

மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர், வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், தம்மைச் சந்திக்க எந்தவொரு அரசியல்வாதியும் அனுமதிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளார். நாட்டில்…
Read More...

மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும்

-யாழ் நிருபர்- மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் இருந்து வரும் மீனவர்களையும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடலுக்குள் வருகின்ற மீனவர்களையும், பார்க்கவேண்டும் என்பது நிலைப்பாடு, என…
Read More...

சட்டவிரோத மதுபான உற்பத்தி இடத்திற்கு அருகிலிருந்து சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை தோட்டப் பகுதியில் 38 வயதான இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த நபரை காணவில்லை என…
Read More...

பொருளாதார நெருக்கடியினால் குடும்பஸ்தர் தற்கொலை

பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பஸ்த்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கல்கமுவ – வலஸ்வௌ பகுதியைச் சேர்ந்த 60 வயது குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
Read More...

எரிபொருள் தரம் குறித்து அறிவிப்பதற்கு புதிய இலக்கம்

எரிபொருள் தரம் குறித்து அறிவிப்பதற்கு எரிசக்தி அமைச்சு புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிவித்துள்ளது. தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை 0115234234…
Read More...

கடற்கரைக்கு சென்ற 13 பேரை இந்தியாவிற்கு செல்வதாக தெரிவித்து கைது செய்த கடற்படையினர்

-மன்னார் நிருபர்- தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓய்வை கழிப்பதற்காக தலை மன்னார் கடலுக்கு சென்ற 10 சிறுவர்கள் உட்பட 13 நபர்களை தலை மன்னார் கடற்படையினர் கைது…
Read More...

திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் இந்திய கடற்படையினரால் கைது

-மன்னார் நிருபர்- இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லையில் இந்திய…
Read More...

சாய்ந்தமருதில் இரவில் வீசும் துர்நாற்றம் : களவிஜத்தில் வெளிவந்த உண்மைகள்

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருதில் சில நாட்களாக பிந்திய மாலை பொழுது முதல் அதிகாலை நேரம் வரை பலத்த துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கருத்து…
Read More...

பா.ஜ.க தமிழ்நாட்டு தலைவர் – த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட சந்திப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பா.ஜ.க தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலைக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட…
Read More...