Browsing Category

செய்திகள்

குற்றம் சுமத்தி இலாபம் தேடுகின்றனர்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் திருடப்பட்ட பணத்தை தான் உள்ளிட்ட தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாக ஊழல் ஒழிப்பு அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க முன்வைத்த…
Read More...

மதுபானங்களின் விலை அதிகரிப்பு?

உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மதுவரித் திணைக்களம்…
Read More...

இலங்கை தமிழர் மண்டபம் அகதிகள் முகாம் வாசலில் பெண்ணொருவர் போராட்டம்

-மன்னார் நிருபர்- மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீடு சேதமடைந்துள்ளதால் தனி ஆட்சியரின் அனுமதியுடன் அருகே காலியாக இருந்த வீட்டை சொந்த செலவில் புணரமைத்து…
Read More...

ஆபாசப்படம் பார்த்ததால் எம்.பி. க்கு நடந்த விபரீதம்

ஆபாசப்படம் பார்த்ததால் எம்.பி ஒருவர் தனது பதவியை  இராஜினாமா செய்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான ஆளும்…
Read More...

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழப்பு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதனூடாக, 270 மெகாவோட் தேசிய மின் உற்பத்திக்கு…
Read More...

தலவாக்கலையிலிருந்து காலிமுகத்திடலுக்கு தனிமனித நடைபவனி போராட்டம்

கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை  காலை 9.30 மணிக்கு தலவாக்கலை…
Read More...

காலிமுகத்திடல் போராட்டத்தில் வடக்கு கிழக்கு அருட் தந்தையர்கள்

-வாழைச்சேனை நிருபர்- கொழும்பு -காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சி போராட்டம் இன்றுடன் 24 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந் நிலையில் இலங்கை மெதடிஸ்த…
Read More...

30 வருடங்களாக பூட்டப்பட்டுள்ள ஆலயங்களின் சாபமே நாட்டை பாடுபடுத்துகின்றது

-யாழ் நிருபர- யாழ் காங்கேசன்துறையில் எவ்வித பூசை வழிபாடுகளும் இன்றி சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பூட்டப்பட்ட இந்து ஆலயங்களின் சாபமே தற்போது நாட்டைப் பாடுபடுத்துவதாக சிவபூமி…
Read More...

பலாலி சர்வதேச விமான நிலையத்தை மீளத் திறக்க ஏற்பாடு செய்வதாக அண்ணாமலை உறுதிமொழி

யாழ் நிருபர்- நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்திருந்த பாராதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை யாழில் உள்ள தனியார் விடுதியில் யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனப்…
Read More...

விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற…
Read More...