Browsing Category

செய்திகள்

உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம்

உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்…
Read More...

9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

காலி முகத்திடலில் இடம்பெறும் கலக நடவடிக்கைகளின் காரணமாக காயமடைந்துள்ள 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More...

காலிமுகத்திடலில் “கோட்டகோகாம” தீயிட்ட கொளுத்தப்பட்டுள்ளது – பதற்றம்

காலிமுகத்திடலுக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டகோகாம" அரசு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பாரிய பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More...

மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார்-பிரதமர் மஹிந்த

மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத்…
Read More...

ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி, “கோட்டகோகம” போராட்டத் தளத்தை அரசாங்கம் சீர்குலைக்கும் பட்சத்தில், அனைத்துக் கலந்துரையாடல்களிலிருந்தும் விலகவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில்…
Read More...

வட மாகாண மக்களுக்கு யாழ்.போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகளான ஏ.ஆர்.வி மற்றும் ஏ.ஆர்.எஸ் என்பவை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏ.ஆர்.வி மருந்துகள் வடக்கு
Read More...

பிரதமரின் ஆதரவாளர்கள் அலரிமாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் அலரிமாளிகைக்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் இன்று திங்கட்கிழமை ஒன்றுகூடி…
Read More...

சிறையில் உள்ள 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 12 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- வடக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ளே இன்று திங்கட்கிழமை…
Read More...

அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகம்

விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும், என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, வீட்டு…
Read More...