Browsing Category

செய்திகள்

103 வீடுகளும் 88 வாகனங்களும் கடுமையான சேதம்

நாடு முழுவதும் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் 103 வீடுகளுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையான…
Read More...

பிரதி பொலிஸ்மா அதிபர் மீது தாக்குதல்; இருவர் கைது

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுபிட்டிய…
Read More...

துப்பாக்கிச் சூட்டுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர்கள் அல்லது சேதம் விளைவிக்கும் நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தோடு, நபர்களுக்கு பாதிப்பை…
Read More...

அமைதியைப் பேணுமாறு ஜனாதிபதி கோரிக்கை

அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளையும் பழிவாங்கல்களையும் நிறுத்தி அமைதியைப் பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை…
Read More...

தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலை உடைப்பு

தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலை இன்று செவ்வாய்க்கிழமை சிலரால் உடைக்கப்பட்டுள்ளது. டி.ஏ. ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற…
Read More...

கைவிலங்கு மற்றும் கைத்துப்பாக்கியுடன் தப்பியோடிய இளைஞன்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸாரினால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவ்வேளை குறித்த இளைஞன் பொலிஸாரிடமிருந்து…
Read More...

யாழில் அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் இராணுவம் குவிப்பு

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்திலுள்ள அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தில், தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் ?

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு குழுவினர் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு கங்காராமவிற்கு அருகில் இந்த…
Read More...

குமார் வெல்கமவின் உடல் நிலை குறித்து அறிவிப்பு

நாட்டில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைதியின்மையின் போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் குழுவினால் தாக்கப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் உடல்நிலை கவலைக்கிடமாக…
Read More...

பிரதமராகத் தயார் – கரு ஜயசூரிய

அனைவரும் இணங்கினால் சிறந்த செயல் திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்துக்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல், பொருளாதார…
Read More...