Browsing Category

செய்திகள்

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் மக்களை தடுக்க பலத்த பாதுகாப்பு நடவடிக்கை

-கிளிநொச்சி நிருபர்- இலங்கையில் இருந்து இந்தியாவிற்க்கு மக்கள் செல்வதை தடுக்கு நோக்கில் இந்திய கடலோர காவல்படையினரால் கடலோர காவல் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக கிரப்…
Read More...

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் தொடர்ந்து முன்னெடுத்தல் தொடர்பான சகல செயற்பாடுகளையும் அமுல்படுத்துவதற்கும்,…
Read More...

கிழக்கு , மேல்மாகாண பாடசாலைகளுக்கு  விடுமுறை

மேல்மாகாணத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை வியாழக்கிழமை  விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதே வேளை , கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து…
Read More...

புதிய பிரதமராக மீண்டும் ரணில் ?

புதிய பிரதமராக  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை.…
Read More...

மட்டக்களப்பின் கதைச் சிற்பி மாஸ்டர் சிவலிங்கம் காலமானார்

மட்டக்களப்பின் பொக்கிஷம் என அழைக்கப்படும் கதைச் சிற்பி மாஸ்டர் சிவலிங்கம் இன்று புதன்கிழமை மாலை இறையடி சேர்ந்தார். ஈழத்தின் சிறுவர் எழுத்தாளரும், பேச்சாளரும் ஆகிய இவர், கவிதை,…
Read More...

சஜித் அணியிலிருந்து விலகினார் ஹரீன்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, அக்கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார்.
Read More...

ஊரடங்கு உத்தரவு தொடர்பிலான அறிவிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை…
Read More...

வன்முறைச் சம்பவங்களை அறிவிக்க புதிய இலக்கங்கள்

வன்முறைச் சம்பவங்கள் தொட்பில் அறிவிப்பதற்கு 1997 மற்றும் 118 என்ற தொலைபேசி இலக்கங்களையும்,telligp@police.gov.lk  என்ற மின்னஞ்சல் முகவரியையும் பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். மே…
Read More...

சமூக ஊடக குழுக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடந்த திங்கட்கிழமை மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக, மக்களை ஒன்று சேர்க்க பயன்படுத்தப்பட்ட 59 சமூக வலைத்தள குழுக்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் நிர்வாகிகளுக்கு
Read More...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விஷேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி…
Read More...