Browsing Category

செய்திகள்

இரண்டு நாட்களுக்கு அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும், என மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க…
Read More...

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவிப்பு

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அழுல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை…
Read More...

ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் இணையப்போவதில்லை – மைத்திரிபால சிறிசேன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்காது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது, என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமனம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அவரது பாதுகாப்பிற்காக 6 பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்க பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இதுவரை…
Read More...

தங்கத்தின் விலை வீழ்ச்சி

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கம் ஒரு அவுன்ஸ் 658,421 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது அதேவேளை, 24 கரட் தங்கம் 1 கிராம் 23,230 ரூபாவிற்கும், 1 பவுன் 185,850 ரூபாவிற்கும்,…
Read More...

கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்…
Read More...

அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி வீழ்ச்சி

இன்று வெள்ளிக்கிழமை உரிமம் பெற்ற பல வணிக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றை 365 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வியாழக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப்…
Read More...

‘கோட்டாகோகம’ அப்படியே தொடரட்டும்

'கோட்டாகோகம' போராட்டம் அப்படியே தொடர வேண்டுமென கூறிய புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போராட்டக்காரர்கள் மீது எவ்விதமான பொலிஸ் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும்…
Read More...

அல்-ஜசீரா ஊடகவியலாளர் சுட்டுக்கொலை

பலஸ்தீனிய அமெரிக்கரான அல்ஜசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலிய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள்…
Read More...

எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலை தொடர்பான எச்சரிக்கை

எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, தென்மேல், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய…
Read More...