Browsing Category

செய்திகள்

இன்றைய வானிலை முன்னெச்சரிக்கை

நாட்டின் பல இடங்களில் இன்று சனிக்கிழமை மழை பெய்யக் கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, தென்மேல், மேல்,  சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…
Read More...

மாலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. அதன்பின்னர், ஊரடங்கு சட்டம் இன்று மாலை 6 மணிக்கு மீள…
Read More...

30 இலட்சம் நகை திருட்டு : பெண் உட்பட மூவர் கைது

-யாழ் நிருபர்- மானிப்பாயில் 30 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட மூவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு…
Read More...

பிரதமாரால் நான்கு குழுக்கள் நியமனம்

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறையை நீக்குவதுடன்,  மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்கு நான்கு விசேட குழுக்களை இலங்கை பிரதமர் ரணில்…
Read More...

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு வழக்கு தாக்கல்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஒருவரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில்…
Read More...

இராணுவம், பொலிஸார் கடமையிலிருந்தும் இடம்பெறும் முறைகேடுகள்

-யாழ் நிருபர், கிளிநொச்சி நிருபர்- ஊரடங்கு சட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து தளர்த்தப்பட்ட நிலையில் வடமராட்சியின் நெல்லியடி, பருத்தித்துறை, மந்திகை பகுதிகளில் அதிகளவான…
Read More...

சிறைச்சாலை பொறுப்பாளர் கொலை சம்பவம் : ஒருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது சடலம் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டது. இதன்போது, இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை…
Read More...

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல்…
Read More...

ஊரடங்கு சட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை சனிக்கிழமை காலை 6 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. பின்னர், நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிவரை…
Read More...

மின்துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது, என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாளை…
Read More...