Browsing Category

செய்திகள்

சண்டையிட வேண்டாம் : பிரதமர் தெரிவிப்பு

பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் சண்டையிட வேண்டாம் எனவும், அந்தப் பதவிக்கு ஏகமனதாக பெண் ஒருவரை நியமிக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை…
Read More...

இந்தியா உடனடியாக 65,000 மெற்றிக்தொன் யூரியாவை வழங்க உள்ளது

வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கைக்கு இந்திய அரசாங்கம் உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை வழங்க உள்ளது. நாட்டிற்கு அவசரமாக தேவைப்படும் உரங்களை…
Read More...

தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொதிகள்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையில் நிவாரணப் பொதிகள் அனுப்பப்படவுள்ளது. இந்நிலையில்,…
Read More...

நியூசிலாந்திடமிருந்து இலங்கைக்கு 500,000 அமெரிக்க டொலர் நிதியுதவி

உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக, நியூசிலாந்து இலங்கைக்கு 500,000 அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக,  நியூசிலாந்து…
Read More...

பாராளுமன்றத்தில் ரணிலின் காலை இழுத்து விட நாம் விரும்பவில்லை – மனோ கணேசன்

-கல்முனை நிருபர்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமது அரசில் பங்குபெற எமது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அழைப்பு விடுத்தார், நாம் நாகரீகமாக மறுத்து விட்டோம், என தமிழ் முற்போக்கு…
Read More...

மருத்துவபீட மாணவர் ஒருவரது மடிக்கணினி திருட்டு

-யாழ் நிருபர்- யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர் ஒருவரது மடிக்கணினி நேற்று வெள்ளிக்கிழமை திருடப்பட்டுள்ளது. குறித்த மாணவன் திருநெல்வேலி பகுதியில் வாடகை வீடொன்றில்…
Read More...

மின்கட்டணம் அதிகரிக்கப்படுகின்றதா?

மின்சார கட்டணத்தை இந்த ஆண்டு அதிகரிக்காவிட்டால் இலங்கை மின்சார சபை சுமார் 250 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க…
Read More...

எரிபொருள் வரிசையில் காத்திருந்த சாரதி ஒருவர் உயிரிழப்பு

எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சீதுவ, முத்துவடிய, குஸ்வல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலேயே இச்சம்பவம்…
Read More...

ஜன்னலை உடைத்து தங்கச்சங்கிலியை அறுத்த கொள்ளை கும்பல்

-யாழ் நிருபர்- யாழ். கல்வியங்காடு கட்டைப்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த வயோதிபப் பெண்ணின் 2 பவுண் தங்கச்சங்கிலியை…
Read More...

மூன்று நாட்களாக டீசலுக்கு காத்திருக்கும் சாரதிகள் கடும் விசனம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக டீசலுக்கு காத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குறித்த எரிபொருள் நிரப்பு…
Read More...