Browsing Category

செய்திகள்

மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வ அமெரிக்க டொலர் விகிதத்தை அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 354.76 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி…
Read More...

அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ 109 வாக்குகளைப் பெற்று பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
Read More...

பிரதி சபாநாயகர் பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்

பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதன்படி, பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ…
Read More...

6000 மில்லிலீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலை ஒப்டன் ஏ பிரிவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 28 வயதுடைய நபர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

அம்பாறை -சாய்ந்தமருதில் கடைகள் உடைத்து கொள்ளை

-கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சாய்ந்தமருது பிரதேசத்தில் இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடைகள் யாவும் சாய்ந்தமருது…
Read More...

பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த வீடொன்றின் மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில், வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த…
Read More...

விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை

அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் தற்போது…
Read More...

பொத்துவில் – முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி திருகோணமலையில் இருந்து தொடர்கிறது

-வாழைச்சேனை நிருபர்- இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான (மே-18) மக்கள் பேரணி, இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை மாவட்டம் சிவன்கோவில் முன்றலில் இருந்து…
Read More...

காலி முகத்திடல் சம்பவம் : முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது

காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒருவர்…
Read More...

இன்று நள்ளிரவு முதல் தடை

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை…
Read More...