Browsing Category

செய்திகள்

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

-நுவரெலியா நிருபர்- நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு…
Read More...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9ஆம் திகதி திங்கட்கிழமை காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன்…
Read More...

அரச ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பு விரைவில்

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன்சந்திர தீர்மானித்துள்ளார். இது தொடர்பில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண…
Read More...

புதிய பிரதமராக எலிசபெத் போா்ன்

பிரான்ஸின் புதிய பிரதமராக எலிசபெத் போா்ன் (61)  நியமிக்கப்பட்டாா். இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் 2-ஆவது பெண் இவா். பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் கடந்த மாதம் 2ஆவது முறையாகத்…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்

தலவத்துகொட பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 100 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அண்மையில் நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்ட…
Read More...

நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் நாளை புதன்கிழமை 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R,…
Read More...

கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-கொழும்புத்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்புத்துறை உதயபுரம் பகுதியை சேர்ந்த…
Read More...

படகு கவிழ்ந்ததில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு

திருகோணமலை,  குச்சவெளி பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை காலை மூன்று இளைஞர்கள் ஒன்றாக குறித்த படகில் பயணித்த போது…
Read More...

7 நா.ம.உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளது

கடந்த திங்கட்கிழமை 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார்…
Read More...

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 119 வாக்குகள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராகவும், 68 வாக்குகள்…
Read More...