Browsing Category

செய்திகள்

மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் ஆகியவற்றிற்கு இன்று முதல் தடை

2021ம் ஆண்டுக்கான கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் உள்ளிட்ட அனைத்து கற்பித்தல் நடவடிக்கைகளும் இன்று சனிக்கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளன.…
Read More...

க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்காக விஷேட நடவடிக்கை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை பணிக்குழாமினர் பரீட்சை…
Read More...

நாளை முதல் நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு

நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பெற்றோல் மற்றும் டீசல்…
Read More...

கொழும்பு துறைமுகத்தில் 4 எரிபொருள் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டுள்ளது

இந்தியாவின் கடன் உதவியில் வழங்கப்படும் எரிபொருள் வழங்கலில், 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்பை வந்தடைந்துள்ளதாக, இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில்…
Read More...

ரயில் கடவையில் விபத்து : 6 பேர் படுகாயம்

நீர்கொழும்பு - பெரியமுல்ல பகுதியில், இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது குறித்த பகுதியில் உள்ள ரயில் கடவையில், ஜீப் ஒன்றுடன்…
Read More...

நாளுக்கு நாள் ஏமாற்றமடைந்து கடும் விரக்திக்குள்ளாகும் மக்கள்

-நுவரெலியா நிருபர்- நாட்டில் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான வரிசை நாளுக்கு நாள் நீளும் நிலையில், இன்று சனிக்கிழமை, மக்களும், வாகன சாரதிகளும் நீண்ட…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிந்த மக்கள்

-யாழ் நிருபர்- இன்று சனிக்கிழமை எரிபொருளை நிரப்புவதற்கு சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர். இதனால் வீதி போக்குவரத்து…
Read More...

40 நிமிடங்களில் வெறும் 20 நிமிடங்களே கற்பித்தல் இடம்பெறுகின்றது

-கல்முனை நிருபர்- பால்மா, எரிபொருட்கள், கோதுமை மா பண்டங்களுக்கு நிகராக ரியூசன் (மேலதிக வகுப்பு) கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றது. இவ்வதிகரிப்பினால் பல…
Read More...

நாடு முழுவதும் இதுவரை 1,348 பேர் கைது

நாடு முழுவதும் மே 9 ஆந் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இதுவரையில் 1,348 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், 638 பேர் விளக்கமறியலில்…
Read More...

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம் இரத்து

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் நீக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி…
Read More...