Browsing Category

செய்திகள்

நேற்று  ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் இன்றும் தொடர்கிறது

அரசுக்கு எதிராக நேற்று  சனிக்கிழமை காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கையானது மழையையும் பொருட்படுத்தாது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...

இலங்கையில் இருந்து மேலும் ஐந்து குடும்பம் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில்…
Read More...

கற்குவாரியில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு பாதிப்பு

மாத்தளை- வட்டகொட பிரதான வீதியின் அமைந்துள்ள கற்குவாரியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினால் குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக…
Read More...

நாளை புதிய அமைச்சரவை

பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை காண்பித்து ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த சவாலை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் தயங்குகின்றன.…
Read More...

‘மக்களிடத்தில் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன்’

மக்கள் படும் துன்பங்களை பார்த்து, அரசாங்கம் என்ற வகையிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன​ பெரமுன என்றவகையிலும் மக்களிடத்தில் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்தை…
Read More...

கொரியாவிலும் இலங்கைக்கெதிராக ஆர்ப்பாட்டம்

கொரியாவிற்கு தொழில் நிமித்தமாக சென்றுள்ள இலங்கையர்கள் குழுவொன்று அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு…
Read More...

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திட்டமிட்ட குழுக்கள், பண்டிகை காலத்தில்   பண மோசடிகளில் ஈடுபட தயாராவது தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதன் பின்னணி தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா…
Read More...

மாலைதீவிலிருந்து இன்று வந்தடையவுள்ள எரிவாயு கப்பல்

கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் இன்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்தார். மாலைதீவில் இருந்து 3,900…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் நேற்று சனிக்கிழமை மீட்கப் பட்டதோடுஇ போதைப்பொருள்…
Read More...

பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள், குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக  கிம்புலாபிட்டியில் சிறிய அளவில்…
Read More...