Browsing Category

செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் தாண்டி அணிவகுக்கும் வெளிநாட்டு பறவைகள்

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலமை காரணமாக நாட்டுக்கு அண்ணிய செலாவனியை பெற்றுத்தரும் சுற்றுலாதுறையானது மிகவும் நலிவடைந்துள்ளது. இந்த நிலையில்…
Read More...

நிதி மோசடி செய்துவிட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்த தம்பதி : தமிழக முதலமைச்சரிடம் உதவி கோரும்…

-கல்முனை நிருபர்- இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடமிருந்து 2000 மில்லியன் ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்தில் நுழைந்து சிறையில்…
Read More...

துப்பாக்கிச்சூட்டில் இளைஞரொருவர் உயிரிழப்பு

கொழும்பு - முகத்துவாரம் ரெட்பானா வத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 23 வயதான இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
Read More...

தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் எதிர்பார்ப்புக்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்…
Read More...

ஐ.ம.சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக பிரான்சிஸ் மகேந்திரன் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக தாழங்குடாவைச் சேர்ந்த பிரபல ஆசிரியரும், முன்னாள் அதிபருமான பிரான்சிஸ் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி…
Read More...

பிரசன்ன ரணதுங்கவிற்கு இரண்டு வருட சிறை

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்தார்.…
Read More...

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை சூடாக்கி அதில் குளிர்காய முற்படுகின்றனர்

உணவுத் தேவைக்காக மக்கள் வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்படாமல் தடுத்து அவர்களை பாதுகாப்பதுவே உடனடித் தேவையாக உள்ளது, என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள்…
Read More...

நாளை பேருந்து சேவை இடம்பெறுமா?

நாளை செவ்வாய்க்கிழமை பஸ் போக்குவரத்து இடம்பெறுவதில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டீசல்…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இன்று திங்கட்கிழமை இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 365 ரூபா 26 சதமாகவும்இ கொள்முதல் பெறுமதி 355 ரூபா 29…
Read More...

கோயில் கதவை உடைத்து பணம், நகை திருட்டு

-பதுளை நிருபர்- ஹப்புத்தளையிலிருந்து தம்பேதன்ன செல்லும் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி முத்துமாரியம்மன் ஆலயத்தை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது இன்று…
Read More...