Browsing Category

செய்திகள்

இளம் குடும்பஸ்தர் வெட்டி படுகொலை

-முல்லைத்தீவு நிருபர்- முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பாலிநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…
Read More...

வீடொன்று தீயில் எரிந்து முற்றாக சேதம்

-பதுளை நிருபர்- பதுளை கைலகொட பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடொன்று தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமாகியுள்ளது. தீப்பிடித்த நேரத்தில் குறித்த வீட்டில் 9 பேர்…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழக இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017/18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா கற்கை நெறிக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...

அனுமதியற்ற விறகுகளுடன் 6 சாரதிகள் கைது

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணையிறவு பகுதியில் அனுமதியின்றி ஏற்றிச்செல்லப்பட்ட கொத்து விறகுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மாவட்ட மது ஒழிப்பு…
Read More...

இ.போ.ச பேருந்திலிருந்து டீசல் திருடிய நடத்துனர் கைது

-பதுளை நிருபர்- இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பசறையிலிருந்து மாத்தறைக்கு செல்லும் பேருந்தின் டீசல் கொள்கலன் மூடியை உடைத்து டீசல் திருட முற்பட்ட வேளை நபர் ஒருவர் பொலிஸாரினால்…
Read More...

“கல்வி ஒவ்வொரு குழந்தையினதும் கட்டாய உரிமையாகும்”

"சிறுவர்கள் களத்தில் வேலை செய்யக் கூடாது கனவுகளுடன் வாழ வேண்டும்" என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்துப்…
Read More...

நாட்டில் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

நாட்டில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

60 லீற்றர் டீசலுடன் பெண் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலை ஹொப்டன் பகுதியில் 60 லீற்றர் டீசலை தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு
Read More...

எரிவாயு சிலிண்டர்களை தூக்கி எறிந்த விற்பனை நிலைய முகவர்

-மன்னார் நிருபர்- மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள லிட்ரோ எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழல் இன்று சனிக்கிழமை மாலை உருவாகியுள்ளதுடன், முகவர் மற்றும்…
Read More...

மின்துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்

13 ஆம் திகதி மற்றும் 15 முதல் 18 வரையான திகதிகளில் 2 மணி 15 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதேவேளை ஜூன் 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் 1 மணி நேரம்…
Read More...