Browsing Category

செய்திகள்

தைத்த ஆடைகளின் விலைகள் 40 வீதமாக உயர்வு

தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஸ குமார தெரிவித்தார். மின்சாரத் தடை, டொலர் பற்றாக்குறை…
Read More...

8 நிமிடங்கள் மட்டுமே நீடித்த பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் நேற்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்ப மாகிய போதிலும் 8 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. S&P SL 20 சுட்டெண் முந்தைய நாளை விட 5 வீதம்…
Read More...

பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லுமாறு வலி யுறுத்தும் பிரேரணையை முன்வைக்க தயாராகி வருகின்றோம் - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில…
Read More...

எரிபொருள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

டீசல், பெற்றோல், விமானங்களுக்கான எரிபொருள் ஆகியவற்றை எந்தவிதமான தடையுமின்றி ஏப்ரல் மாதத்தில் விநியோகிக்க முடியுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க…
Read More...

எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால் நாடு பற்றியெறியும்

இலங்கையில் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே, இலங்கைக் கேட்கும்போதெல்லாம் இந்தியா கடன் வழங்குவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு…
Read More...

இலங்கைக்கு கடத்த முயன்ற 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களைநாசினிகள் பறிமுதல்

தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களைநாசினிகளை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். அண்மைக்காலமாக தூத்துக்குடி மாவட்ட…
Read More...

6,000 மெற்றிக் தொன் டீசல் கொள்வனவு

LIOC யிடமிருந்து 6,000 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாளை வியாழக்கிழமை வரவுள்ள டீசலைக் கொண்ட கப்பல் வரும் வரை, இவ்வாறு…
Read More...

ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு விசேட சுற்றறிக்கை

ரமழான் மாதம் இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் அவர்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அரசாங்கத்தினால் விசேட…
Read More...

திடீரென உயிரிழந்த இளம்பெண்

-யாழ் நிருபர்- திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக
Read More...

நாளை 13 மணித்தியாலம் மின்வெட்டு

தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை வியாழக்கிழமை 13 மணிநேரம் மின் தடை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி
Read More...