Browsing Category

செய்திகள்

கொரோனாவினால் பாதிக்கபபட்டவர்களுக்கு இரத்தம் உறையுமா?

கொவிட்–19 வைரஸ் தொற்றியவர்களுக்கு இரத்தம் உறையும் அபாயம் ஆறு மாதம்வரை நீடிப்பதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. நுரையீரலுக்குச் செல்லும் இரத்தக் குழாயை அடைக்கும் அபாயத்தை ஆய்வு…
Read More...

மட்டு.நாவற்காடு பிரதேச வைத்தியசாலையில் சௌபாக்கிய கணபதி திருவுருவச்சிலை திறந்து வைப்பு

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சௌபாக்கிய கணபதி திருவுருவச்சிலையானது இன்று பி்.ப 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்நிகழ்விற்கு…
Read More...

சின்ன ஊரணி வாலிபர் ஐக்கியத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் இரத்த தான முகாம்

உயிர் காப்போம் இலங்கை மெதடிஸ்த்த திருச்சபை, சின்ன ஊரணி வாலிபர் ஐக்கியத்தினால் நடாத்தப்பட்ட  மாபெரும் இரத்த தான முகாம். இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 அளவில்  சின்ன ஊறணி அமைந்துள்ள…
Read More...

நோட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் மண் சரிவு

-நுவரெலியா நிருபர்- நோட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் மண் சரிவு இதனால் நோட்டன் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. நோட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் அட்லிஸ்…
Read More...

மன்னாரில் அரசுக்கு எதிராக போராட்டம் : பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்பு

-மன்னார் நிருபர்- அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம்…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த 260 கிலோ கேரளகஞ்சா பறிமுதல் : மூவர் கைது

-மன்னார் நிருபர்- நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறு காட்டுத்துறை உப்பனாறு அருகிலிருந்து படகின் மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமதியாக கேரள…
Read More...

மானிப்பாயில் இடி விழுந்து வீடு சேதம்

-யாழ் நிருபர்- இன்று யாழில் மழையுடனும் இடியுடனும் கூடிய காலநிலை நிலவியது. அந்தவகையில் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது இடி விழுந்ததால் வீடானது…
Read More...

கடன் கேட்க சென்ற பெண் அடித்துக்கொலை – சடலம் தோண்டி எடுக்கப்பட்டது

-யாழ் நிருபர்- யாழ். மணியந்தோட்டத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா மற்றும் சட்ட…
Read More...

வட கடல் நிறுவன ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

குருநகர் வடகடல் நிறுவன ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். தேவையற்ற செலவுகளால் ஊழியர்களின் ஊதியம் சுரண்டப்படுகிறது, கடந்த மூன்று ஆண்டுகளாக பொது
Read More...

அதிகாலை 6 மணி முதல் மண்ணெண்ணைக்காக காத்திருக்கும் அவலம்

-மன்னார்  நிருபர்- மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில்   மண்ணெண்ணை இல்லாத போதிலும்  மண்ணெண்ணையை பெறுவதற்காக பெண்கள் சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் உச்சி
Read More...