Browsing Category

செய்திகள்

தென்மராட்சி-மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பங்குனித்திங்கள் விரத உற்சவம்

-யாழ் நிருபர்- இந்துமக்களின் மிகவும் முக்கியமான விரதத்தில் ஒன்றான பங்குனித்திங்கள் விரத உற்சவமாகனது யாழ். மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன் ஆலயங்களில் இடம்பெறுவது வழமை. அந்தவகையில்…
Read More...

மன்னாரில் கடும் மழை : மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளது. இன்று…
Read More...

இணக்கப்பாடின்றி முடிவடைந்த ஜனாதிபதியுடனான சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி அலுவலகத்தில் அரசாங்கத்தில் இருந்து கடந்த வாரம் விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்திருந்த நிலையிலும் எவ்வித இணக்கப்பாட்டின்றி…
Read More...

டீசல் நிரப்ப வரிசையில் நின்ற சாரதி உயிரிழப்பு

டீசல் நிரப்ப வரிசையில் நின்றிருந்த 43 வயதான ஒருவர் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காலி- தவலம ஹினிதும பகுதியில் உள்ள…
Read More...

காலி முகத்திடலில் ‘கோட்டாபயகம’

காலி முகத்திடலில் தொடரும் ஆர்ப்பாட்டத்தில் கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், அவ்வாறு கூடாரம் அமைக்கப்பட்ட பகுதிக்கு 'கோட்டாபயகம' என்று பெயர் சூட்டி, அறிவித்தல்…
Read More...

டீசல் ஏற்றிச் செல்லும் ரயிலுடன் – பயணிகள் ரயில் மோதி விபத்து

ரம்புக்கன ரயில் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை ரயில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. ரம்புக்கன ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் ஏற்றிச் செல்லும் ரயில் மீது மற்றொரு…
Read More...

40,000 மெட்றிக் தொன் அரிசி இன்று இறக்குமதி செய்யப்படும்

இன்று 40,000 மெட்றிக் தொன் அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் ஒரு தொகுதியே இறக்குமதி…
Read More...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கடந்த வாரம் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்…
Read More...

விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

தலாத்து ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாவலி ஆற்றின் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தலாத்துஓயா…
Read More...

வாழைச்சேனை கடதாசி உற்பத்தி தொழிற்சாலையில் ஏ4 தாள்கள் உற்பத்தி

மட்டக்களப்பு-வாழைச்சேனை கடதாசி உற்பத்தி தொழிற்சாலையில் ஏ4 தாள்கள் ( A4 Paper) உற்பத்தி செய்யும் செயற்றிட்டம் ஆரம்பித்துள்ளதாக தேசிய காகித கூட்டுத்தாபன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.…
Read More...