Browsing Category

செய்திகள்

தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் கோரிக்கையாக வைக்க முடியாது – தர்மலிங்கம் சித்தார்த்தன்

-யாழ் நிருபர்- அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என பெரும்பாலான மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ள நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் ஏனைய தரப்பினரிடம் கோரிக்கையாக வைக்க முடியாது என…
Read More...

நாட்டின் பல பாகங்களில் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More...

மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இடம் பெற்ற புனித வியாழன் திருப்பலி

-மன்னார் நிருபர்- புனித வியாழன் திருப்பலி மற்றும் ஆராதனை இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந்த…
Read More...

சதுரங்க போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற யாழ்.இந்துக்கல்லூரி மாணவன்

-யாழ் நிருபர்- இலங்கை சதுரங்க சம்மேளனத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட நஷனல் யூத் சாம்பியன்ஷிப் 2022 (National youth championship 2022) இறுதிப் போட்டிகளில் 12 வயதிற்கு குறைந்த…
Read More...

இந்த வருடம் கறுப்பு புத்தாண்டாக இருக்கிறது – வடிவேல் சுரேஸ்

எவ்வளவு கஸ்டமாக காலகட்டத்திலும் புத்தாண்டு இந்த வருடம் போல் களையிழந்து காணப்பட்டதில்லை. இந்த வருடம் கறுப்பு புத்தாண்டாக தான் எமது மக்களுக்கு இருக்கிறது என பதுளை மாவட்ட பாராளுமன்ற…
Read More...

போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்றால் தப்பிப் பிழைக்க கூடிய வாய்ப்புக்கள் உண்டு

-யாழ் நிருபர்- ஒரு தோற்றுப்போன அரசாங்கம் தோல்வியின் விளிம்பிலிருக்கின்ற ராஜபக்ச குடும்பம் உடனடியாக போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று நியாயமாக நடந்து கொண்டால் உலகப் பந்தில்…
Read More...

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

இயற்கை அபாய முன்னெச்சரிக்கை நிலையத்தினால் கடுமையான மின்னல் தாக்கத்திற்கான எச்சரிக்கை இன்று வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று நண்பகல் ஒரு மணி தொடக்கம் இரவு…
Read More...

இராட்சத பல்லி மீது கூட்டு பாலியல் பலாத்காரம் நால்வர் கைது

மனிதனுடைய பாலியல் வேட்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மனிதனுடைய அத்துமீறல்கள் விலங்குகள் பறவைகள் என்று ஆரம்பித்து இன்று பல்லி வரை சென்றுள்ளமை பெரும் அதிர்ச்சியையும்,…
Read More...

இலங்கையின் திட்டங்களை வரவேற்பதாக “ஐஎம்எப்” தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியம் (IMF) கடனாளிகளுடன் "கூட்டு உரையாடலில்" ஈடுபடும் இலங்கையின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. "இலங்கையின் கடன் நீடிக்க முடியாதது…
Read More...

மூடப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்னால் காத்திருக்கும் சாரதிகள்

-பதுளை நிருபர்- புத்தாண்டு தினமான இன்றும் பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக எரிபொருளுக்காக வாகனங்களுடன் வாகன சாரதிகள் காத்திருக்கின்றனர். பசறையில் உள்ள 2…
Read More...