Browsing Category

செய்திகள்

எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழப்பு

அத்துருகிரிய பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் பல மணிநேரம் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 85 வயதான குறித்த நபர்…
Read More...

நுவரெலியா- பதுளை வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

எரிபொருள் கோரி,  இன்று திங்கட்கிழமை நுவரெலியா- பதுளை வீதியை மறித்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலயம்…
Read More...

ஸ்ரீ லங்கன் விமானச் சேவை இடைநிறுத்தம்

ஸ்ரீ லங்கன் விமானச் சேவையானது, இலங்கைக்கும் ரஷ்யாவின் மொஸ்கட் நகரத்துக்கும் இடையில் நடத்திய விமானச் சேவையை, இன்றிலிருந்து இடைநிறுத்தியுள்ளது. நிர்வகிக்க முடியாத காரணத்தால் இந்தத்…
Read More...

பிரதமர் பதவியில் மாற்றமா?

பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடு  தற்போது முகங்கொடுத்துக்…
Read More...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 298 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 74 சதமாக…
Read More...

எரிவாயு தரையிறக்கும் பணிகள் இன்றிரவு ஆரம்பம்

நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயு தாங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவினை தரையிறக்கும் பணிகள் இன்றிரவு இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல்…
Read More...

ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலையில் இரத்த…
Read More...

இன்றைய மின் துண்டிப்பு அறிவிப்பு

இன்று மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும். மேல், சப்ரகமுவ, மத்திய,…
Read More...

இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்த முயன்ற மூவர் கைது

-மன்னார் நிருபர்- ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடல் அட்டைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த நிலையில் கடல் அட்டையுடன் நேற்று…
Read More...