Browsing Category

செய்திகள்

தேவையானளவு எரிபொருள் இருப்பில் உள்ளது

நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் தாங்கிய கப்பலில் இருந்து தரையிறக்கப்பட்ட 3,500 மெட்ரிக் டன் எரிவாயுவை நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ…
Read More...

வீட்டில் எரிபொருளை சேமித்து வைப்பது ஆபத்து

வீட்டில் எரிபொருளை சேமித்து வைப்பது ஆபத்து நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் வீட்டில் எரிபொருளை சேமித்து வைப்பதால் எரிபொருள் தொடர்பான விபத்துக்கள் அதிகரித்து வருவதாக…
Read More...

தங்கத்தின் விலை தொடர் அதிகரிப்பு : நகை கடை உரிமையாளர்கள் பாதிப்பு

-மன்னார் நிருபர்- நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பண வீக்க அதிகரிப்பின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் நடுத்தர மற்றும் சிறு நகை கடை உரிமையாளர்கள்…
Read More...

கிளிநொச்சி நீர் வழங்கல் சபையால் இரத்ததான நிகழ்வு

-கிளிநொச்சி நிருபர்- சர்வதேச நீர் வழங்கல் தினமான மார்ச் 22 தினத்தை முன்னிட்டு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வட பிராந்திய ஊழியர் தொழிற்சங்கத்தின்ஏற்பாட்டில் தேசிய
Read More...

பேத்தாழை கலைமகள் முன்பள்ளியின் கலை விழா

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை நிர்வாகத்திற்குட்பட்ட பேத்தாழை கலைமகள் முன்பள்ளியின் கலை விழா ஆசிரியை கேமலதா யேசுரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.
Read More...

இலங்கையின் இலக்கை அமெரிக்கா வரவேற்றது

சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்.ஃஎப்) செல்வதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான உப செயலாளர் விக்டோரியா…
Read More...

அனைத்து புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பு

அனைத்து புகையிரத கட்டணங்களும் நேற்று புதன்கிழமை நள்ளிரவுடன்  அதிகரிப்பட்டுள்ளன. அந்த வகையில் கட்டண அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் பின்வருமாறு… A/C முதலாம் வகுப்பு ஆசன முற்பதிவு…
Read More...

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் 2 பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள்…
Read More...

வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீயினால் தந்தை, மகள் , மருமகன் பலி

மெனிக்கும்புர - கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார்…
Read More...

கடல் வளத்தை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் உருவாக்கப்படும்: அமைச்சர் சந்திரசேகரன்

-யாழ் நிருபர்- கடல் வளத்தை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் உருவாக்கப்படும்: அமைச்சர் சந்திரசேகரன் எமது நாட்டுக்குரிய கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும் எனவும், அதற்கான விசேட…
Read More...