Browsing Category

செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட நான்கு பேர் கைது

'கஜ முத்து' விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நான்கு பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அறிக்கை…
Read More...

தொழில் முயற்சியாளர்களுக்கு துரித கடன் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம்

-கல்முனை நிருபர்-அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி வங்கியின் அங்கத்தவர்களாகவுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு துரித கடன் வழங்கும் செயற்திட்டம் சிரேஷ்ட…
Read More...

10 மணித்தியால மின்தடை இல்லை

அடுத்த வாரத்தில் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் 17 வயது இளைஞன் கைது

-மன்னார் நிருபர்-தலைமன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 220 கிராம் ஐஸ் போதைப்பொருள்
Read More...

நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு “தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு” –…

“நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் இன்று வெள்ளிக்கிழமை நேரில் அழைப்பு விடுத்துள்ளார். நாட்டு மக்கள்
Read More...

மன்னார் ‘சதொச’ மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

-மன்னார் நிருபர்-மன்னார் 'சதொச' மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு ஏற்கனவே அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புகள், மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய…
Read More...

டீசல் இல்லாமையினால் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வு

-யாழ் நிருபர்-டீசல் இயந்திரத்திற்கு போதிய அளவு டீசல் இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனினால் அரைமணித்தியாலயம் ஒத்தி…
Read More...

துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-கோப்பாய் பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக…
Read More...

நிந்தவூர் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் கெளரவிப்பு நிகழ்வு

-கல்முனை நிருபர்-நிந்தவூரில் உலமாக்களைக் கொண்ட அமைப்பாக இயங்கி வருகின்ற நிந்தவூர் கதீப் பேஸ் இமாம் சம்மேளனத்தின் 'வாழும் போதே வாழ்த்துவோம்' எனும் தொனிப் பொருளினடிப்படையில் நிந்தவூர்…
Read More...

பகல் 1.30 மணி வரை நீடித்த சந்திப்பு

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.ஜனாதிபதி செயலகத்தில் காலை 10.30…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க