-கிளிநொச்சி நிருபர்-துணுக்காய் ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவப் பிரசன்னத்துடனேயே எரிபொருள் விநியோகம் இன்று இடம்பெற்று வருகிறது.இன்று அதிகாலை… Read More...
-யாழ் நிருபர்-இச்சம்பவம் யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் உள்ள மத்திய பிரதான உணவுக்களஞ்சிய பகுதியின் ராஜா சினிமா திரையரங்கு முன்பாக இடம்பெற்றது.குடும்ப உறவினர்களுக்கு கடந்த… Read More...
-நுவரெலியா நிருபர்-கொட்டகலை நகரில் உள்ள எரிவாயு வர்த்தக நிலையமொன்றில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றினை 4200 ரூபாவுக்கு விற்பனை செய்ததனையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை… Read More...
-வாழைச்சேனை நிருபர்-மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பண்ணை வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே… Read More...
-மன்னார் நிருபர்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆத்திமோட்டை கிராம பகுதியில் உள்ள அரச காணியில் தனி நபர்கள் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்களை… Read More...
-யாழ் நிருபர்-யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று கொரோனா இடைத்தங்கல் முகாமில் இருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கணக்கு அறிக்கையில் இடம் பெறாமல் மாயமாக சென்றுள்ளது.!-->!-->!-->!-->!-->… Read More...
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளிர் தினமும் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில்!-->… Read More...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 13 பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட!-->… Read More...
-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய கல்லூரியில் உள்ள கணினி உபகரணங்கள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலையின் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள… Read More...
-கிளிநொச்சி நிருபர்-கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) என்பவர் கடந்த 05.12.2021 அன்று கிரைண்டர் மூலம் வெடிமருந்துகளை வெட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் குண்டு… Read More...