Browsing Category

செய்திகள்

இராணுவ பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம்

-கிளிநொச்சி நிருபர்-துணுக்காய் ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவப் பிரசன்னத்துடனேயே எரிபொருள் விநியோகம் இன்று இடம்பெற்று வருகிறது.இன்று அதிகாலை…
Read More...

சினிமா திரையரங்கு முன்பாக தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

-யாழ் நிருபர்-இச்சம்பவம் யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் உள்ள மத்திய பிரதான உணவுக்களஞ்சிய பகுதியின் ராஜா சினிமா திரையரங்கு முன்பாக இடம்பெற்றது.குடும்ப உறவினர்களுக்கு கடந்த…
Read More...

அதிக விலைக்கு எரிவாயு விற்கப்பட்டதால் அமைதியின்மை

-நுவரெலியா நிருபர்-கொட்டகலை நகரில் உள்ள எரிவாயு வர்த்தக நிலையமொன்றில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றினை 4200 ரூபாவுக்கு விற்பனை செய்ததனையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை…
Read More...

மட்டு.சந்திவெளியில் விபத்து : இளம் குடும்பஸ்த்தர் பலி

-வாழைச்சேனை நிருபர்-மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பண்ணை வீதியில் இன்று  பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே…
Read More...

அரச காணியில் சட்டவிரோத மணல் அகழ்வு

-மன்னார் நிருபர்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆத்திமோட்டை கிராம பகுதியில் உள்ள அரச காணியில் தனி நபர்கள் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்களை…
Read More...

கொரோனா இடைத்தங்கல்  முகாமில் பல லட்சம் ரூபா மோசடி

-யாழ் நிருபர்-யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று கொரோனா இடைத்தங்கல்  முகாமில் இருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்  கணக்கு அறிக்கையில் இடம் பெறாமல் மாயமாக சென்றுள்ளது.
Read More...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய முயற்சியாளர் கௌரவிப்பு நிகழ்வு

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளிர் தினமும் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில்
Read More...

யாழில் கடந்த வருடம் பெண்களுக்கு எதிரான 13 வன்முறை சம்பவங்கள் பதிவு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 13 பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட
Read More...

யாழ்.அச்சுவேலி மத்திய கல்லூரியில் கணினி உபகரணங்கள் திருட்டு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய கல்லூரியில் உள்ள கணினி உபகரணங்கள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலையின் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள…
Read More...

சக்திவாய்ந்த வெடிமருந்து கடத்தல்காரர் ராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது

-கிளிநொச்சி நிருபர்-கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) என்பவர் கடந்த 05.12.2021 அன்று கிரைண்டர் மூலம் வெடிமருந்துகளை வெட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் குண்டு…
Read More...