முல்லைத்தீவு - நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் இருந்து உழவு இயந்திரங்கள் இரண்டு மாயமாகியுள்ளன.முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பறங்கியாற்றில் சட்டரீதியற்ற முறையில் மணல் அகழ்வில்… Read More...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது மேற்கத்தேய நாடுகள் விதித்த தடை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க்… Read More...
-யாழ் நிருபர்-திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில், தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம்… Read More...
-கல்முனை நிருபர்-நடமாடும் தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள் பகல், இரவு நேரம் பாராமல் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர்… Read More...
உக்ரைன் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக, உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,958 அமெரிக்க டொலர்களாக உள்ளது.வார… Read More...
-யாழ் நிருபர்-மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுதுமலை தெற்கு, இரும்புக்காரன் வீதியைச் சேர்ந்த சிவானந்தன் சஜிரதன் என்பவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இச்சம்பவம்… Read More...
சுவீடன் நாட்டு இசை கலைத்துறை நிறுவனமான Spotify தனது பணியினை ரஷ்யாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தம் செய்கின்றது.ரஷ்யாவில் தற்போது காணப்படுகின்ற சர்வாதிகார நடைமுறைச்… Read More...
பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை… Read More...