Browsing Category

செய்திகள்

மொரட்டுவை மேயர் வீட்டின் மீது முட்டைவீச்சு

மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் வீட்டின் மீது போராட்டக்காரர்களால் கற்கள் வீசப்பட்டன எனினும், பொலிஸார் தலையிட்டு,  நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.இந்நிலையில்…
Read More...

இரண்டாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் 12 பேரால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.சுகாதார அமைச்சுக்கு முன்பாக இந்த…
Read More...

பங்குச் சந்தைக்கு பூட்டு

கொழும்பு பங்குச் சந்தை இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.33 மணியளவில் மூடப்பட்டது.S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 10%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததே இதற்குக் காரணமாகும்.இன்றைய…
Read More...

மிரிஹானைக்கு மஹிந்த மற்றும் நாமல் விஜயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், மிரிஹானைக்கு களவிஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர்.மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட…
Read More...

காபந்து அரசாங்கம் அமையுமா?

காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.தற்போதைய அமைச்சரவையை கலைத்து, அனைத்து…
Read More...

34 பேருக்காக வாதாட இறங்கிய 300 சட்டத்தரணிகள்

மிரிஹான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக, 300 சட்டத்தரணிகள், மிரிஹான பொலிஸில் ஆஜராகியிருந்தனர்.எவ்விதமான கட்டணங்களும் இன்றி, சுய விருப்பத்தின் பேரில்,…
Read More...

ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்கா?

எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண…
Read More...

சபாநாயகர் குழுவை சிறப்பாக நடாத்த ஆலோசனை வழங்கிய சாணக்கியன்

சபாநாயகர் குழுவிலுள்ளவர்கள் கட்சி சார்ந்து சிந்திக்காமல், நீதியின் பக்கம் நின்று செயற்படுபவர்களாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.…
Read More...

ஐ.ம.சக்தியினரின் போராட்டத்தில் குழப்பம் : அரசதரப்பு ஆதரவாளர் மீது தாக்குதல்

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் பல இடங்களில் வலுவடைந்து வருகின்றன.இந்நிலையில் இன்று பருத்தித்துறை தொடக்கம்
Read More...

இலங்கையின் கடன் கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது –…

சர்வதேச நாணய நிதியம், இலங்கை அதிகாரிகளுடன் சாத்தியமான கடன் திட்டம் குறித்து எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க