Browsing Category

செய்திகள்

அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்திக்க வேண்டும் – நாமல்

சமூக ஊடகங்களை முடக்குவதை நான் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன். VPN இனால் கிடைக்கும்.நான் இப்போது பயன்படுத்துவதைப் போல. அத்தகைய தடைகளை முற்றிலும் பயனற்றதாக ஆக்குகிறது.அதிகாரிகள்
Read More...

அனைத்து வலயங்களிலும் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் மின் துண்டிப்பு

நாட்டில் மின் துண்டிப்பு காலம் இன்று குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, அனைத்து வலயங்களிலும் மாலை 5.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு…
Read More...

திசர அனுருத்த பண்டார பிணையில் விடுதலை

சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த…
Read More...

ஏடிஎம் இயந்திர சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம்

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக ஏடிஎம் மற்றும் சிடிஎம் இயந்திர சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று பல தனியார் வங்கிகள் எச்சரித்துள்ளன.ATM/CRM/CDM இயந்திரங்களில்…
Read More...

664 பேர் கைது

நேற்று சனிக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில்…
Read More...

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட காரணம்?

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.குறித்த…
Read More...

சமூக வலைத்தளங்கள் முடக்கம்

நாட்டில் சமூக வலைத்தளங்கள் சிலவற்றை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, யூடியுப், முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற பல சமூக ஊடக…
Read More...

திடீர் ஊரடங்கு அறிவிப்பு- அத்தியாவசிய பொருட்களுக்கு முண்டியடித்த மக்கள்

-மன்னார் நிருபர்-நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் நாளை திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய…
Read More...

பொது இடங்களில் மக்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் , பொது இடங்களில் மக்கள் தங்குவதற்கு தடை விதித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி  அறிவித்தலை விடுத்துள்ளார்.இந்த…
Read More...

கோட்டாவின் ஜோதிடருக்கு பலத்த பாதுகாப்பு

ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுரம் தேவாலயத்துக்கு அருகில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க