Browsing Category

செய்திகள்

வெண்ணிற ஆடையணிந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரியே…
Read More...

சிவனொளிபாதமலை யாத்திரையை முடித்து வீடு திரும்பிய 29 பேர் நிர்க்கதி

நாட்டில் திடீரென பிறக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதற்கமைய, நேற்று சனிக்கிழமை சிவனொளிபாதமலை யாத்திரையை முடித்து விட்டு வீடு…
Read More...

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு எதிராக, பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எனினும், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் கண்ணீப்புகைப் பிரயோகம்…
Read More...

மஹரகமவில் பதற்றமான நிலைமை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொழும்பு மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை  ஒன்று திரண்டிருந்தனர்.…
Read More...

நாளாந்த மின் உற்பத்திக்காக டீசல் விநியோகம்

இன்று முதல் நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல் வழங்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும்…
Read More...

மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீசப்படுகின்றது

அரசுக்கு எதிராக பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்டு கொண்டிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் வீசப்படுவதாக
Read More...

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதற்றமான சூழல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை பொலிஸாரால் தடுத்ததையடுத்து
Read More...

ஊரடங்குச் சட்டத்தால் வெறிச்சோடி காணப்படும் அம்பாறை மாவட்டம்

-கல்முனை நிருபர்-இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன்ள நேற்று மாலை முதல் ஊரடங்குச்சட்டம் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை
Read More...

முற்றாக முடங்கிய மன்னார் நகர்

-மன்னார் நிருபர்-நாட்டில் நேற்று சனிக்கிழமை மாலை 06 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க