Browsing Category

செய்திகள்

துறைநீலாவணையில் ஆங்கில பாலர் பாடசாலை திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டம்-துறைநீலாவணையில், ஆங்கில பாலர் பாடசாலை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில், நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

மட்டு.செங்கலடியில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் தற்காலிகமாக பூட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி நகரில், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த உணவகம் ஒன்று, நீதிமன்ற அனுமதியுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது அத்துடன், சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக,…
Read More...

நாம் விரும்பாத நிலையிலும் நமது நாடு போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது!

நாம் விரும்பாத ஒரு சூழலுக்கு மத்தியிலும், நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில்…
Read More...

பாகிஸ்தானில் எரிபொருளுக்கு வரலாறு காணாத பாரிய விலை உயர்வு!!

பாகிஸ்தான் அரசாங்கம், நேற்று வெள்ளிக்கிழமை, டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை சுமார் 20 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெய்…
Read More...

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் ஒருவர் சடலமாக மீட்பு

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், இலங்கைப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. விக்டோரியாவின்…
Read More...

ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய ஜனாதிபதி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியதாக ரஷ்ய நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில்…
Read More...

ஜா-எல பகுதியில் 3 வீடுகள் மீது சுமார் 23 தடவைகள் துப்பாக்கிச் சூடு!!

ஜா-எல பகுதியில், இன்று சனிக்கிழமை அதிகாலை, பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,…
Read More...

பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான பட்டுவத்தே சாமர என்பவரின் மனைவியின் வீட்டின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஜா-எல, புனித ஆனா…
Read More...

ஒரு இலங்கையர் சராசரியாக ஆண்டுக்கு 34 கிலோ சீனியைப் பயன்படுத்துகிறார்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாகவும், இதற்கு இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடே பிரதான காரணம் என்றும் வாய் சுகாதார விசேட மருத்துவர்…
Read More...

இலங்கை சுற்றுலாத்துறை குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள் தொடர்பில் அவுஸ்திரேலியா விளக்கம்!

அவுஸ்திரேலியர்களுக்கு இலங்கை ஒரு அதிக அபாயகரமான சுற்றுலாத் தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.…
Read More...