Browsing Category

செய்திகள்

எண்ணிக்கையால் தோற்கடிக்கப்பட்டாலும் எனது அரசியல் சித்தாந்தம் வெல்ல முடியாதது

எண்ணிக்கையால் தோற்கடிக்கப்பட்டாலும் தனது அரசியல் சித்தாந்தம் வெல்ல முடியாதது, என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக…
Read More...

தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்ட செயற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு

கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ரூபவாஹினி தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து அங்கு நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போராட்ட செயற்பாட்டாளர்கள் இருவர்…
Read More...

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டார்

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.…
Read More...

மனித கடத்தலில் இலங்கையின் நிலை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை

உலகில் இடம்பெறும் மனித கடத்தல் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இலங்கை இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இதன்படி, மனித கடத்தலுக்கு எதிராக…
Read More...

தலைமன்னார் கடற்பரப்பில் 6 மீனவர்கள் கைது

-மன்னார் நிருபர்-ராமேஸ்வரத்திலிருந்து நேற்று புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து…
Read More...

5 மாதங்களில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்

எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை காண முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையிடம் தெளிவான…
Read More...

ஊசிமூலம் போதைப்பொருள் ஏற்றிய இளைஞன் சில நொடிகளில் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் .யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் நேற்று புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம்…
Read More...

எரிபொருள் நிலையத்தில் வரிசையை குழப்பிய வங்கி ஊழியர்கள்

-கிளிநொச்சி நிருபர்-நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் வரிசையைக் குழப்பி வங்கி ஊழியர்கள் எரிபொருளை பெற்றதாக எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்நுணாவிலில்…
Read More...

கர்ப்பிணிப்பெண்ணிற்கு உதவிய பொலிஸாரின் நெகிழ்ச்சியான செயல்

-யாழ் நிருபர்-இன்று புதன்கிழமை மாலை தொல்புரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் பிரசவ வலியினால் துடித்த வேளை வட்டுக்கோட்டை பொலிஸார் தமது பொலிஸ் வாகனத்தை கொடுத்து அந்தப் பெண்ணிற்கு…
Read More...

கைபேசி பாவிக்க வேண்டாம் என கூறியதால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சிறுவன்

-திருகோணமலை நிருபர்-கையடக்க தொலைபேசி பாவிக்க வேண்டாம், புத்தகத்தை எடுத்து படி என தாய் கூறியதினால் 15 வயது சிறுவன் மாத்திரைகளை உட்கொண்ட சம்பவமொன்று திருகோணமலையில் பதிவாகியுள்ளது.…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க