Browsing Category

செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சர்வதேச அமைப்பு…

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் துஷ்பிரயோகங்களை ஆவணப்படுத்தும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெற்காசிய நாட்டில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரில்…
Read More...

இலங்கையில் குரங்கம்மை நோய்?

குரங்கம்மை வைரஸ் இலங்கைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் சுகாதார திணைக்களங்கள் ஏற்கனவே தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், வைரஸ்…
Read More...

கிழக்கிற்கு தமிழ் பேசும் ஒருவரை ஆளுநராக நியமிக்க கோரிக்கை

-கல்முனை நிருபர்-கிழ‌க்கு மாண‌த்தில் 80 வீத‌மானோர் த‌மிழ் பேசும் ம‌க்க‌ளே, இத‌ன் ஆளுன‌ராக‌ த‌மிழ் பேசும் ஒருவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌டுவ‌த‌ன் மூல‌மே ம‌க்க‌ள் மொழி பெய‌ர்ப்பாள‌ர் இன்றி…
Read More...

வேகமாக அதிகரிக்கும் குரங்கம்மை நோய் : நால்வருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது

டில்லியில் 34 வயதான ஒருவருக்கு குரங்கம்மை உறுதியாகி உள்ளது.அவர் வெளிநாட்டு பயணம் ஏதும் மேற்கொள்ளாத நிலையில் குரங்கம்மை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை,…
Read More...

நாடு முழுவதும் QR முறை வெற்றிகரமாக பரிசோதனை

நாடு முழுவதும் 20 இடங்களில் 4708 வாகனங்களில் Fuel Pass QR வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.25 இடங்களில் சோதனை நடத்த…
Read More...

நல்லையம்பதி அலங்காரகந்தசாமி ஆலய வருடாந்த கொடியேற்றத்தினை முன்னிட்டு காளாஞ்சி வழங்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்-வரலாற்றுச்சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்காரகந்தசாமி ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றத்தினை முன்னிட்டு காளாஞ்சியினை வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இன்று காலை இடம்பெற்றது…
Read More...

நாளை பாடசாலைகள் ஆரம்பம் : முதலாம் தவணை நீடிப்பு

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் நாளை திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன் 2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தவனை…
Read More...

நாட்டில் டெங்கு நோய் அபாயம் அதிகரிப்பு

நாளை திங்கட்கிழமை விசேட டெங்கு தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.இந்த வருடத்தில் இதுவரை 43,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இந்த மாதத்தில் மட்டும்…
Read More...

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்

3,740 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, இம்மாதத்தில் எரிவாயு கையிருப்பு 33,000 மெட்ரிக்…
Read More...

நாட்டின் பல இடங்களில் மழையுடனான வானிலை

நாட்;டில், சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மேற்கு மற்றும் வடமேற்கு…
Read More...