Browsing Category

செய்திகள்

முறைப்பாட்டை விசாரிக்க சென்ற 2 பொலிஸாரை கத்தியால் குத்திய சந்தேக நபர் மீது துப்பாக்கி சூடு

அல்பிட்டிய – பிட்டிகல – தல்கஸ்பே – மனனஹேன பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காலி…
Read More...

விபத்திற்குள்ளான எரிபொருள் பௌசர் : எரிபொருளை எடுக்க கூடிய பிரதேசவாசிகள்

மீரிகஹா ஹலுகம பிரதேசத்தில் டீசல் ஏற்றி வந்த பௌசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.மீரிகமவில் இருந்து வரகாபொல நோக்கி டீசல் ஏற்றிச் சென்ற வாகனம் இன்று சனிக்கிழமை காலை…
Read More...

மட்டு.ஏறாவூரில் தனது சுயதேடலினால் ரிக்ஸா வண்டியை வடிவமைத்துள்ள வெதுப்பக தொழிலாளி

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் எரிபொருளுக்காக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாட்கணக்கில் காத்திருந்தும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் வீடுதிரும்பிய சுயதொழிலாளியான ஏறாவூரைச் சேர்ந்த…
Read More...

பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் தொடங்கவுள்ளதாக கல்வி அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.…
Read More...

பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் வான்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கு, இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில்…
Read More...

ரயில் கட்டண உயர்வுக்கு புறம்பாக செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை

இன்று சனிக்கிழமை முதல்  ரயில் கட்டண உயர்வு அமுலாகின்ற நிலையில், அதற்கு எதிராக செயற்படும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில் திணைக்களம் எச்சரிக்கை…
Read More...

வாகன இலக்கத்தகடுகளை மாற்றி எரிபொருளை பெற்றுக் கொள்ளும் நபர்களை கண்டறியும் செயலி

-பதுளை நிருபர்-கடந்த 21 ம் திகதி முதல் வாகன இலக்கத்தகடுகளின் இறுதி இலக்கங்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வரும் நிலையில், வாகன இலக்கத்தகடுகளை மாற்றி எரிபொருளை பெற்றுக்…
Read More...

மது போதையில் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தரை ரயிலில் இருந்து உதைத்து தள்ளியதால் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்பட்ட ரயிலில் இருவர் மது அருந்திய போது ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் அதனை அவதானித்து அவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதையடுத்து,…
Read More...

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திரமான பொது வாக்கெடுப்பிற்கு வழிகோலுமாறு கோரிக்கை

-யாழ் நிருபர்-கடந்த செவ்வாய்க்கிழமை வோசிங்ரன், டி.சி – ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் மற்றும் அரச சட்டசபை உறுப்பினர்களையும் மாநிலத்திணைக்கள அதிகாரிகளையும் வோசிங்டன் டி.சி.யில்…
Read More...

நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று சனிக்கிழமை 100,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க…
Read More...