Browsing Category

செய்திகள்

டீசல், மண்ணெண்ணெய் மற்றும் செயற்கை உரம் என்பனவற்றை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்-டீசல், மண்ணெண்ணெய் மற்றும் செயற்கை உரம் என்பனவற்றை வழங்குமாறு கோரி சங்கானை பிரதேச செயலகம் முன்பாக விவசாயிகள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.…
Read More...

திருட முற்பட்ட இளைஞன் ஊர் மக்களால் மடக்கி பிடிப்பு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊரவர்களால் பிடிக்கப்பட்ட இளைஞனிடம் இருந்து சிறிய ரக கத்தி மற்றும்…
Read More...

ஜனாதிபதி மாளிகையில் திருடிய பொருட்களை விற்பனை செய்ய முற்பட்டவர்கள் கைது

ஜனாதிபதி மாளிகையில் ஜன்னல் திரைச் சீலை தொங்கவிடப்பட்டிருந்த சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த 40 தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை brass sockets இனை திருடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து கொண்டார்

இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய உயர் நீதிமன்றின்…
Read More...

புதிய பிரதமர் தனது பணிகளை ஆரம்பித்தார்

பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்தில் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து ரணில்…
Read More...

விடைத்தாள் மதிப்பீட்டு பணியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

முட்டையின் விலை அதிகரிப்பு?

முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.எரிபொருள் நெருக்கடி காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடை தீவனம் பாதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

வெலம்பொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரண பட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.வட்டபொல பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

இ.போ.ச. பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பு.

இலங்கை போக்குவரத்து சபை சாலைகளில் தனியார் பேருந்துகள் எரிபொருள் பெறும்போது பாரிய பிரச்சினைகள் ஏற்படுகிறது.இந்நிலையில் உரியமுறையில் எரிபொருள் தமக்கு வழங்கமையையடுத்து யாழ்ப்பாணம்…
Read More...

முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சர்வதேச அமைப்பு…

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் துஷ்பிரயோகங்களை ஆவணப்படுத்தும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெற்காசிய நாட்டில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரில்…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172