Browsing Category

செய்திகள்

திருமணமாகாத பெண் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என இந்திய உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.புதுடில்லியைச் சேர்ந்த பெண்…
Read More...

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவு தினம் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்-தமிழர்கள் பலரும் கொல்லப்பட்ட கறுப்பு ஜூலையின் 39வது ஆண்டு நினைவேந்தல் இன்று சனிக்கிழமை யாழ்.மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.அந்த வகையில் யாழ்.…
Read More...

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

நாளை ஞாயிற்றுக்கிழமை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில்…
Read More...

முறைப்பாட்டை விசாரிக்க சென்ற 2 பொலிஸாரை கத்தியால் குத்திய சந்தேக நபர் மீது துப்பாக்கி சூடு

அல்பிட்டிய – பிட்டிகல – தல்கஸ்பே – மனனஹேன பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காலி…
Read More...

விபத்திற்குள்ளான எரிபொருள் பௌசர் : எரிபொருளை எடுக்க கூடிய பிரதேசவாசிகள்

மீரிகஹா ஹலுகம பிரதேசத்தில் டீசல் ஏற்றி வந்த பௌசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.மீரிகமவில் இருந்து வரகாபொல நோக்கி டீசல் ஏற்றிச் சென்ற வாகனம் இன்று சனிக்கிழமை காலை…
Read More...

மட்டு.ஏறாவூரில் தனது சுயதேடலினால் ரிக்ஸா வண்டியை வடிவமைத்துள்ள வெதுப்பக தொழிலாளி

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் எரிபொருளுக்காக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாட்கணக்கில் காத்திருந்தும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் வீடுதிரும்பிய சுயதொழிலாளியான ஏறாவூரைச் சேர்ந்த…
Read More...

பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் தொடங்கவுள்ளதாக கல்வி அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.…
Read More...

பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் வான்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கு, இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில்…
Read More...

ரயில் கட்டண உயர்வுக்கு புறம்பாக செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை

இன்று சனிக்கிழமை முதல்  ரயில் கட்டண உயர்வு அமுலாகின்ற நிலையில், அதற்கு எதிராக செயற்படும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில் திணைக்களம் எச்சரிக்கை…
Read More...

வாகன இலக்கத்தகடுகளை மாற்றி எரிபொருளை பெற்றுக் கொள்ளும் நபர்களை கண்டறியும் செயலி

-பதுளை நிருபர்-கடந்த 21 ம் திகதி முதல் வாகன இலக்கத்தகடுகளின் இறுதி இலக்கங்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வரும் நிலையில், வாகன இலக்கத்தகடுகளை மாற்றி எரிபொருளை பெற்றுக்…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24