Browsing Category

செய்திகள்

பலத்த காற்றினால் வீட்டிற்கு மேல் குடை சாய்ந்த வேம்பு

-யாழ் நிருபர்-நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக சுழிபுரம் - நெல்லியான் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வீட்டிற்கு அருகில் இருந்த வேம்பு குடைசாய்ந்துள்ளது.…
Read More...

கோட்ட கோகமாவின் முன்னணி செயற்பாட்டாளர் தனிஸ் அலி விமானத்தில் வைத்து கைது

காலி முகத்திடல் போராட்ட தளத்தின் முன்னணி செயற்பாட்டாளர் தனிஸ் அலி செவ்வாய்கிழமை மாலை துபாய்க்கு விமானத்தில் செல்ல முற்பட்ட போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக…
Read More...

திருகோணமலையில் பொது சுகாதார பரிசோதகருக்கு கொவிட் தொற்று

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை பொது வைத்திய சாலையில் காய்ச்சல் அதிகளவிலான சளி காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று…
Read More...

நாட்டில் மீண்டும் கொவிட் அபாயம் : ஒரே நாளில் 5 பேர் பலி

இலங்கையில் கொவிட் தொற்றுக் காரணமாக நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 5 பேரின் இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.இதனையடுத்து நாட்டில் கொவிட்…
Read More...

எரிபொருள் விலையை குறைக்க தீர்மானம்

உலக சந்தை விலைகளின்படி தற்போதைய போக்கு எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் மேலும் குறையும் என்பதைக் காட்டுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இதன்மூலம், அடுத்த…
Read More...

வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு அதிகரிப்பு

வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு வாரத்தில் குறித்த அளவு எரிபொருள் வழங்கப்படும்…
Read More...

QR code படுத்தும் பாடு : பல விதமாக QR code அட்டைகள்

-யாழ் நிருபர்-நாடளாவிய ரீதியில் எரிபொருள் அனுமதி அட்டைககளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டினை பயன்படுத்தி, வாகன…
Read More...

விவசாயிகள் வீதியில் படுத்துறங்கும் நிலை

-கிளிநொச்சி நிருபர்-நெல்லினை உலரவைக்கும் தளம் இன்றி வீதியில் படுத்துறங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்மடு நகர் குளத்தின் கீழ் சிறுபோக பயிர்செய்கையினை மேற்கொண்டிருக்கும் தர்மபுரம்…
Read More...

63 வயது வயோதிப பெண்ணை வன்புணர்வு செய்த 15 வயது சிறுவன்

-யாழ் நிருபர்-வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை காட்டுப் பகுதிக்குள், 63 வயதுடைய வயோதிப பெண்ணொருவரை 15 வயதுச் சிறுவன் கடத்திச் சென்று வன்புணர முயன்றுள்ளான்.இதன்போது…
Read More...

09 மில்லியன் ரூபா பெறுமதியான கடத்தல் தங்கத்துடன் 03 சந்தேக நபர்கள் கைது

-மன்னார் நிருபர்-மன்னார் பேசாலை கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை  இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து கடத்த முயன்ற சுமார் 470 கிராம் தங்கம் மற்றும்…
Read More...
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24