Browsing Category

செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள காட்டு யானைகளின் தொல்லை

-அம்பாறை நிருபர்-அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை சம்மாந்துறை நாவிதன்வெளி கல்முனை சாய்ந்தமருது காரைதீவு நிந்தவூர் பிரதேச செயலக பிரிவில் மீண்டும் காட்டு யானைகளின் தொல்லை…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொசவில், 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, பெரிய வெங்காயம் கிலோ 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு…
Read More...

கடல் அரிப்பை தடுப்பதற்கான உயர்மட்ட கூட்டம்

-அம்பாறை நிருபர்-நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கான அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டம் நேற்று திங்கட்கிழமை நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது.நிந்தவூர்…
Read More...

வீட்டின் முன் நடமாடி திரிந்த காட்டு யானையால் அச்சம்

-கல்முனை நிருபர்-இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பாண்டிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்து வரும் மேட்டுவட்டை வீட்டு திட்டத்தில் திடீரென காட்டுயானை ஒன்று…
Read More...

தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்ட கடற்படை சிப்பாய்

-யாழ் நிருபர்-இன்று செவ்வாய்க்கிழமை காலை, காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் தனது கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.எனினும்…
Read More...

கோட்டாபய ராஜபக்ச இலங்கை வர பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு வருவதற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.…
Read More...

இரத்ததான கொடையாளர்கள் கௌரவிப்பு

-யாழ் நிருபர்-யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்யும் கொடையாளர்கள் இன்று கௌரவிக்கப்பட்டனர்.வைத்திய சாலையில் அவசரமாக இரத்தம் தேவைப்படும் போது எந்தக் கடமையில்…
Read More...

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை காலை காலி - கொழும்பு பிரதான வீதியின் பயாகல பகுதியில் மீனவர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில்…
Read More...

முதல் 5 நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இலங்கை

உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டின் படிஇ உணவுப் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது.இந்தப் பட்டியலில் லெபனான் முதலிடத்தில் உள்ளது.…
Read More...

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழையுடனான வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க