Browsing Category

செய்திகள்

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பாராட்டு

-அம்பாறை நிருபர்-அண்மையில் பதவியேற்று சிறப்பாக மக்கள் சேவைகளை முன்னெடுத்து வருகின்ற கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீரை பாராட்டி நினைவு சின்னம் ஒன்றினை…
Read More...

மோதர பொலில் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கினார் ஜோசப் ஸ்டாலின்

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை ஜோசப் ஸ்டாலின் மோதர பொலில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.அவர் மீது நாளை புதன்கிழமை வழக்கு விசாரணை உள்ளமை…
Read More...

எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

அத்தியாவசிய சேவைகள் என அடையாளம் காணப்பட்ட ஒரு துறை விசேட பிரிவாக நியமிக்கப்பட்டு, அதற்காக எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும், என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

‘கரையோர வேர்கள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு

-அம்பாறை நிருபர்-ஸ்கை தமிழ் வலையமைப்பின் வெளியீட்டில் சில்மியாபுரா நலன்புரிச் சங்கம் அனுசரணையில் சில்மியூர் முனீரா வாஹித் எழுதிய 'கரையோர வேர்கள்' நூல் வெளியீட்டு நிகழ்வு பதுளை…
Read More...

கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக்குழு அங்குராப்பணக் கூட்டம்

-கல்முனை நிருபர்-கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக் குழுவிற்கான அங்குராப்பணக் கூட்டம் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் வைத்தியசாலையின்…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள காட்டு யானைகளின் தொல்லை

-அம்பாறை நிருபர்-அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை சம்மாந்துறை நாவிதன்வெளி கல்முனை சாய்ந்தமருது காரைதீவு நிந்தவூர் பிரதேச செயலக பிரிவில் மீண்டும் காட்டு யானைகளின் தொல்லை…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொசவில், 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, பெரிய வெங்காயம் கிலோ 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு…
Read More...

கடல் அரிப்பை தடுப்பதற்கான உயர்மட்ட கூட்டம்

-அம்பாறை நிருபர்-நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கான அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டம் நேற்று திங்கட்கிழமை நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது.நிந்தவூர்…
Read More...

வீட்டின் முன் நடமாடி திரிந்த காட்டு யானையால் அச்சம்

-கல்முனை நிருபர்-இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பாண்டிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்து வரும் மேட்டுவட்டை வீட்டு திட்டத்தில் திடீரென காட்டுயானை ஒன்று…
Read More...

தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்ட கடற்படை சிப்பாய்

-யாழ் நிருபர்-இன்று செவ்வாய்க்கிழமை காலை, காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் தனது கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.எனினும்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க