Browsing Category

செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின்…
Read More...

300 இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தடை

இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் 300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதியை ஆகஸ்ட் 23ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

வடமாகாணத்தில் காணி அபகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்

-மன்னார் நிருபர்-வடமாகாணத்தில் மக்களினுடைய காணிகளை அரசும், படையினரும், கையகப்படுத்தியுள்ள போதும், மக்கள் இடம் பெயர்ந்து பல வருடங்களாக வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்ற போது,…
Read More...

கடும் நிதி நெருக்கடியில் கோட்டாபய ராஜபக்ஷ : நாடு திரும்புவதிலும் சிக்கல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகை இன்னும் இரண்டு வாரங்கள் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி நாளை நாடு திரும்ப தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன…
Read More...

நாட்டில் மேலும் 4 கொவிட் மரணங்கள்

நேற்று திங்கட்கிழமை கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.கொவிட் 19 வைரஸ் தொற்றினால்…
Read More...

மட்டு.சவுக்கடி கிராமத்தில் கிழக்கு பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம்

மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் கிழக்கு பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் இன்று செவ்வாய்கிழமை  நடை பெற்றது.இக்கிராமத்தினை கிழக்குப் பல்கலைக்கழகம் பொறுப்பேற்று ஓர்…
Read More...

இந்திய மீனவர்கள் 10 பேருக்கு விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்-முல்லைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும் எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம்…
Read More...

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவருக்கு மறு அறிவித்தல் வரை வகுப்புத்தடை

-யாழ் நிருபர்-யாழ்ப்பாண பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர்கள் இருவருக்கு மறு அறிவித்தல் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.விஞ்ஞான பீடத்தை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவன் ஒருவனை கடந்த…
Read More...

மட்டு.வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ விழா

-வாழைச்சேனை நிருபர்-மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை பேத்தாழைஅருள்மிகு ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ விழா இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டு பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க