Browsing Category

செய்திகள்

நெற்செய்கைக்கு 70 வீத இரசாயன உரங்களையும் 30 வீத சேதன உரங்களையும் பயன்படுத்த தீர்மானம்

இப் பருவத்தில் 70 வீத இரசாயன உரங்களையும் 30 வீதமான கரிம உரங்களையும் பயன்படுத்தி நெல் பயிரிடுவது தொடர்பாக படலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வெற்றியளித்துள்ளது.…
Read More...

கல்முனை ஹுதா பள்ளிவாசலில் இரத்ததான முகாம்

-கல்முனை நிருபர்-கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் வழிகாட்டலில் தஃவாக்குழுவின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் எதிர்வரும் 28 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு கல்முனை ஹுதா ஜும்ஆ…
Read More...

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவுகிறது புலம்பெயர் தமிழர் அமைப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அந்நிய செலாவணியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், இதற்கான சட்டஏற்பாடுகளை நாடாளுமன்றில் நிறைவேற்றுமாறும் உலகத் தமிழர் பேரவை…
Read More...

காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு

-யாழ் நிருபர்-காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கணேச பிள்ளை பாலச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.உள்ளூர் ஆட்சி…
Read More...

நல்லூர் கந்தசுவாமி ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம்

-யாழ் நிருபர்-வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று காலை இடம்பெற்றது.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்…
Read More...

தேர்ந்தெடுக்கப்பட்ட 305 வகையான பொருட்களுக்கு இறக்குமதி தடை

தேர்ந்தெடுக்கப்பட்ட 305 வகைகளை சேர்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்ய நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.குறித்த தடை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவித்தல்…
Read More...

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை- மொரவெவ பிரதேசத்தில் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பன்குளம் ஆறாம் வாய்க்கால் பகுதியில் உள்ள கடையை…
Read More...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ : கடலை சுத்தப்படுத்த 90 கோடி செலவு

கடந்த ஜூன் மாதம் 2ஆம் திகதி தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேறிய பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றி மன்னாரிலிருந்து ஹம்பாந்தோட்டை-கிரிந்த வரையான கடற்கரையை…
Read More...

கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்-மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது

-அம்பாறை நிருபர்-ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க