Browsing Category

செய்திகள்

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்-கிளிநொச்சி நகரப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த…
Read More...

ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலையானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பைப் பெற்று இன்று வெள்ளிக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார்.ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More...

கிழக்கு மாகாண ஆளுனர் சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரிக்கு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுனர்  அனுராதா யஹம்பத் சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரிக்கு நேற்று வியாழக்கிழமை தீடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரியினால்…
Read More...

ரஞ்சனுக்கு நிபந்தனையுடன் ஜனாதிபதி பொது மன்னிப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு  தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில்…
Read More...

காணியொன்றிலிருந்து மிதிவெடிகள் மீட்பு

-யாழ் நிருபர்-வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட் பட்ட சங்கரத்தைப் பகுதியில் மிதி வெடிகள் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சங்கரத்தை…
Read More...

தனது சகோதரியின் வீடு உட்பட பல வீடுகளில் திருடியவர் கைது

-யாழ் நிருபர்-வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள இரு வீடுகளில் திருடிய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரையும், திருட்டு பொருட்களை…
Read More...

மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்-ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பொன்னாலை  பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து தெரியவருகையில்,…
Read More...

தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நல்லூரில் தாகசாந்தி நிலையம்

தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை தியாக தீபம் திலீபன் நினைவாக தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு…
Read More...

மீண்டும் எரிபொருள் நெருக்கடி

-அம்பாறை நிருபர்-மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில்…
Read More...

கத்தியால் குத்தி கொலை செய்து பெற்றோல் ஊற்றி எரித்த சம்பவம்

பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகல பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.கொலையை செய்த சந்தேக நபரான பெண் தனது கணவருடன் நாகல…
Read More...