முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பைப் பெற்று இன்று வெள்ளிக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார்.ஐக்கிய மக்கள் சக்தியின்… Read More...
கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரிக்கு நேற்று வியாழக்கிழமை தீடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரியினால்… Read More...
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில்… Read More...
-யாழ் நிருபர்-வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள இரு வீடுகளில் திருடிய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரையும், திருட்டு பொருட்களை… Read More...
-யாழ் நிருபர்-ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து தெரியவருகையில்,… Read More...
தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை தியாக தீபம் திலீபன் நினைவாக தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு… Read More...
பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகல பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.கொலையை செய்த சந்தேக நபரான பெண் தனது கணவருடன் நாகல… Read More...
உலக நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்பது… Read More...