-யாழ் நிருபர்-உடுவில் பகுதியில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது குழு ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல்… Read More...
-வவுணதீவு நிருபர்-மட்டக்களப்பு ஏறாவூரில் கடந்த மே 9ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபர் நேற்று… Read More...
கிழக்குமாகாண ஜுடோ போட்டிகள் கடந்த வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் திருகோணமலை மக்கேசர் உள்ளக விளையாட்டு அரங்கில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து… Read More...
-மன்னார் நிருபர்-கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் உயிரை காப்பாற்றி கொள்ள படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில்… Read More...
இலங்கையில் நீர் கட்டணங்கள் செப்டம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.கடந்த வாரத்தில் நீர்கட்டணங்கள்… Read More...
பிடபெத்தர, உடஹ எல்ல, நில்வலா ஆற்றில் இன்று மாலை வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றவர்களில் நால்வர் காணாமல் போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மிதிகமவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில்… Read More...
உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர… Read More...
அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று வெள்ளிக்கிழமை 369.01 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று ஏற்ற… Read More...
-கிளிநொச்சி நிருபர்-கிளிநொச்சி நகரப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த… Read More...